Category: # மயிலாடுதுறை மாவட்டம்

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அப்பர்சுந்தரம் கோரிக்கை!

மயிலாடுதுறை: பனங்கிழங்கு விற்கும் பள்ளி மாணவர்கள். நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் கோரிக்கை! மயிலாடுதுறை நகரத்தில் பள்ளி மாணவர்கள் பனங்கிழங்கு விற்பனை செய்துவருவதை நகர வீதிகளில்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!

தரங்கம்பாடி பூம்புகார் கடற்கரையில் கூடுவதற்கும் நட்சத்திர விடுதிகளில், ஹோட்டல்கள் கேளிக்கை விடுதிகளில் இரவுநேர இசை நிகழ்ச்சிகளுக்கும் தடை விதிக்கப்படுகிறது. உணவகங்கள் இரவு 11 மணி வரை மட்டுமே…

மயிலாடுதுறை: திருவெண்காடு ஊராட்சியில் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார் தலைமை திட்ட இயக்குனர்!

தமிழ்நாடு தலைமை திட்ட இயக்குனர் திருவெண்காடு பகுதியில் நடைபெறும் வளர்ச்சி திட்டங்களை பார்வையிட்டு உயர்மின் கோபுர விளக்கினை துவக்கி வைத்தார். இந்நிகழ்வில் சீர்காழி ஒன்றிய பெருந்தலைவர் கமலஜோதிதேவேந்திரன்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் நகர பேரூராட்சி திமுக வார்டு உறுப்பினர்களுக்கான நேர்காணல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, நகராட்சி மற்றும் குத்தாலம், தரங்கம்பாடி, மணல்மேடு, வைதீஸ்வரங்கோயில் பேரூராட்சிகளில் உட்பட் வார்டு உறுப்பினர் தேர்தலில் போட்டியிடுபவர்களுக்காண நேர்காணல் மயிலாடுதுறையில் அமைந்துள்ள கலைஞர்…

மயிலாடுதுறை: சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சியில் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் மணிக்கிராமம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் தமிழ்நாடு அரசின் இல்லம் தேடி கல்வி திட்டத்தின் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இவ்விழாவில் சீர்காழி சட்டமன்ற…

மயிலாடுதுறை: வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் -ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழகம் வலிறுத்தல்.

மயிலாடுதுறையில் வன்கொடுமை தடுப்பு சட்ட நீதிமன்றம் அமைக்க வேண்டும் என்று ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது. மயிலாடுதுறையில் ஆதிதிராவிடர் சமுதாய முன்னேற்ற கழக கூட்டம்…

மயிலாடுதுறை: தஞ்சாவூர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக 75 வது சுதந்திர தின விழிப்புணர்வு விழா!

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் ஒன்றியம் ஆக்கூர் ஊராட்சியில் தஞ்சாவூர் தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம் மக்கள் தொடர்பு கள அலுவலகம் சார்பாக 75 வது சுதந்திர தின…

மயிலாடுதுறை தனியார் கல்லூரியில் மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் 611 பட்டதாரிகளுக்கு வேலை நியமனம்!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் ஆணைக்கிணங்க, மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர் திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக (ம) நகர்புற வாழ்வாதார இயக்கம் மற்றும் மாவட்ட வேலைவாய்ப்பு…

மயிலாடுதுறை: மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் நடத்திய வேலைவாய்ப்பு முகாம்.

தமிழ்நாடு முதலமைச்சர் ஆணைக்கிணங்க மயிலாடுதுறை மாவட்டம் ஏவிசி பொறியியல் கல்லூரியில் நடைபெற்ற மயிலாடுதுறை மாவட்ட நிர்வாகம், மகளிர்திட்டம், தமிழ்நாடு மாநில ஊரக/ நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:பூம்புகார் மேலையூரில் மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் பொது மக்களுக்கு நலத்திட்ட உதவிகளையும் வழங்கி கோரிக்கை மனுக்களை பெற்ற சட்டமன்ற உறுப்பினர்கள்!

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் மேலையூர் சீனிவாசா மேல்நிலை பள்ளியில் நடைபெற்ற மக்கள் தொடர்பு நாள் நிகழ்வில் சீர்காழி சட்டமன்ற உறுப்பினர் எம்.பன்னீர்செல்வம் கலந்து கொண்டார். இந்நிகழ்வில் மயிலாடுதுறை…