சிதம்பரத்தில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஆலோசனைக் கூட்டம்
சிதம்பரத்தில் வரும் 6ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் குறித்து கருத்து அரங்கம் நடைபெற உள்ளது இது…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரத்தில் வரும் 6ம் தேதி தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் அழகிரி தலைமையில் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம் குறித்து கருத்து அரங்கம் நடைபெற உள்ளது இது…
கடலூர் முதுநகர், வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் உருவானது. இது ஒடிசா மாநிலம் பேரதிப் துறைமுகத்தில் இருந்து சுமார் 620 கிலோ மீட்டர் தொலைவில் மையம்…
கடலூர் முதுநகர், தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை விலகிய நிலையில், வடகிழக்கு பருவமழை நேற்று முன்தினம் தொடங்கியது. இந்நிலையில் தென்மேற்கு வங்கக்கடலில் நேற்று குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம்…
சிதம்பரத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே எஸ் .அழகிரி பிறந்தநாள் விழாவில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரும் நகர்மன்ற உறுப்பினருமான தில்லை ஆர்.மக்கின்…
சிதம்பரம் நகராட்சி சார்பில் நடைபெற்ற வடிகால்கள் தூர்வாரும் பணியை நகர மன்ற தலைவர் கே ஆர் செந்தில்குமார் ஆய்வு செய்தார். சிதம்பரம் கடலூர் காலையில் உள்ள பாசிமுத்தான்…
கலைஞர் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு மகளிர் திட்டம் மூலம் வேலைவாய்ப்பில்லாத இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு ஏற்படுத்தி தரும் வகையில் மாபெரும் வேலைவாய்ப்பு முகாம் அடுத்த மாதம்(நவம்பர்) 4-ந் தேதி…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே சாமியார்பேட்டையில் கடல் உள்ளது. கடலூர் சில்வர் பீச்சுக்கு அடுத்தபடியாக பொதுமக்கள் இங்கு தான் வந்து செல்கின்றனர். உள்ளூர் மட்டுமின்றி மாவட்டத்தின் பல்வேறு…
கடலூர் மாவட்டத்தில் டெங்கு காய்ச்சலால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் மாவட்ட நிர்வாகம் சார்பில் டெங்கு காய்ச்சல் தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மேலும் மாவட்ட ஆட்சியர் அருண்தம்புராஜ்,…
பாலஸ்தீன மக்கள் மீது இஸ்ரேல் நடத்துகிற கொடூர தாக்குதலை கண்டித்து கடலூர் ஜவான்பவன் அருகில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆர்ப்பாட்டத்துக்கு மாவட்ட குழு உறுப்பினர்…