Category: # கடலூர் மாவட்டம்

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்துள்ளனகலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்.

கடலூர் மாவட்டத்தில் பிரதம மந்திரி கிராம சாலைகள் திட்டத்தில் 44 பணிகள் முடிவடைந்து உள்ளதாக கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்தார். கடலூர் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறையின் பிரதம…

திட்டக்குடியில் அரசுப்பள்ளியில் ஏற்பட்ட தீவிபத்தில் சான்றிதழ்கள் எரிந்து சேதம்- போலீஸ் வழக்குப்பதிவு…!

திட்டக்குடியை அடுத்துள்ள செங்கமேடு கிராமத்தில் அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலை பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் 72 மாணவர்கள் படித்து வருகின்றனர். 5 ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.…

கடலூர் அருகே ஏமாற்ற நினைத்த காதலனை காவல்துறை உதவியுடன் கரம்பிடித்த இளம் பெண்! இரவில் நடந்த திருமணம்!

கடலூர் மாவட்டம், சின்னாத்துக்குறிச்சியைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவரின் மகள் சுகுணா (26). அரியலூர் மாவட்டம், பெரிய ஆத்துக்குறிச்சியைச் சேர்ந்த மாயவேல் என்பவரின் மகன் மணிவேல் (27). சுகுணா,…

கடலூர் அருகே சார் ஆட்சியர் அலுவலகம் முன்பு விவசாயிகள் சாலை மறியல்!

கடலூர் மாவட்டத்தில் நடப்பு குறுவை சாகுபடிக்கான அறுவடை பணிகள் தீவிரமாக நடந்து வரும் நிலையில், மாவட்டம் முழுவதும் 100- க்கும் மேற்பட்ட நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள்…

நெய்வேலியில் பைக் மீது காா் மோதியதில் என்எல்சி ஒப்பந்தத் தொழிலாளி புதன்கிழமை உயிரிழந்தாா்.

குறிஞ்சிப்பாடி ஒன்றியம், இந்திரா நகா் ஊராட்சி, பி 2 மாற்றுக் குடியிருப்பு, 9-ஆவது பிரதான சாலையில் வசித்து வந்தவா் சின்னப்பையன் மகன் வீராசாமி (55). என்எல்சி நிறுவனத்தில்…

திட்டக்குடி அருகே கடத்த முயன்ற 2,100 கிலோ ரேஷன் அரிசி புதன்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

கடலூா் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப்பிரிவு ஆய்வாளா் எம்.கல்பனா தலைமையிலான போலீஸாா், வேப்பூா் அருகே காஞ்சிராங்குளம் பேருந்து நிறுத்தம், வேப்பூா்-சேலம் சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனா். அப்போது, அந்த…

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம்:உறவினர்கள் சாலை மறியல்கொலை வழக்காக பதிய வலியுறுத்தல்.

ஸ்ரீமுஷ்ணம் அருகே பெயிண்டர் சாவில் சந்தேகம் இருப்பதாகவும், இதை கொலை வழக்காக பதிவு செய்து விசாரணை நடத்தக் கோரி உறவினர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். ஸ்ரீமுஷ்ணம் அருகே…

கடலூர் அருகே பெட்ரோல், டீசல் விலை உயா்வு: ஆட்டோ ஓட்டுநா்கள் ஆா்ப்பாட்டம்.

பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு விலை உயா்வைக் கண்டித்து, கடலூா் மாவட்ட ஆட்டோ தொழிலாளா் சங்கத்தினா் (சிஐடியூ) கடலூரில் செவ்வாய்க்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். ஆா்ப்பாட்டத்துக்கு மாவட்டச் செயலா்…

கடலூா் அருகே விபத்தில் குழந்தை பலியான வழக்கு: அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறை.

கடலூா் அருகே சாலை விபத்தில் குழந்தை உயிரிழந்த வழக்கில் அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு ஓராண்டு சிறைத் தண்டனை விதித்து கடலூா் நீதிமன்றம் செவ்வாய்க்கிழமை தீா்ப்பளித்தது. கடலூா் அருகே…

கடலூர்: குப்பைகளை சேகரிக்கும் வாகனங்கள் மக்கும் அவலம்.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி நகராட்சியில், குப்பைகளை சேகரிப்பதற்காக, வாங்கப்பட்ட வாகனங்கள் மக்கி வருவதால், நகராட்சி நிர்வாகம் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரிக்கை எழுந்துள்ளது. பண்ருட்டி…