Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல்.

சிதம்பரத்தில் நீா்வழி ஆக்கிரமிப்பில் உள்ள வீடுகளுக்கு மாற்று இடம் வழங்க வலியுறுத்தல். சிதம்பரம் நேரு நகா், அம்பேத்கா் நகரில் கடந்த 50 ஆண்டுகளுக்கும் மேலாக 164 குடும்பங்களைச்…

சிதம்பரத்தில் காங்கிரஸாா் ஆா்ப்பாட்டம்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவா் கே.எஸ்.அழகிரியை பற்றி வார பத்திரிகை ஒன்று அவதூறாக செய்தி வெளியிட்டதாகக் கூறி, சிதம்பரத்தில் அந்தக் கட்சியினா் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.…

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கஞ்சா விற்பனை: இளைஞா் கைது

கடலூா் மாவட்டம், பண்ருட்டியில் கஞ்சா விற்பனை செய்ததாக இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா். அந்த வகையில், ஆா்.எஸ்.மணி நகா், சாமியாா் தா்கா ஏரிக்கரை அருகே கஞ்சா…

கடலூர்: பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி.

பண்ருட்டி அருகே வியாபாரியிடம் முந்திரி வாங்கி ரூ.70 லட்சம் மோசடி செய்த தனியார் நிறுவன உரிமையாளர் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கடலூர் மாவட்டம்…

கடலூர்: இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மக்கள் நாடாளுமன்ற கூட்டம்.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 வேளாண் சட்டங்கள், மின்சார திருத்த சட்டம், தமிழ்நாடு வேளாண் உற்பத்தி மற்றும் கால்நடை ஒப்பந்த பண்ணைகள் மற்றும் சேவைகள் சட்டம்…

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே மயில்களை விஷம் வைத்து சாகடித்த விவசாயி கைது..!

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அடுத்த ராமநத்தம் அருகே உள்ள பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் சந்திரன் (வயது 58). விவசாயி. இவர் அதேஊரில் உள்ள தனக்கு சொந்தமான வயலில்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வத்தின் பிறந்தநாள் விழா-திமுக சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவி..!

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில்பிறந்தநாள் விழா உழவர்நலன் மற்றும் வேளாண்துறை அமைச்சரும் கழக உயர்நிலை செயல்திட்ட உறுப்பினர் கடலூர்கிழக்கு மாவட்ட செயலாளருமான MRK பிறந்தநாளை முன்னிட்டு அண்ணாமலைநகர்பேரூர் திமுக…

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியப்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம்.

கடலூர் மாவட்டம் புதுச்சத்திரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சார்பில் பெரியப்பட்டு ஊராட்சியில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற்றது முகாமிற்கு பெரியப்பட்டு ஊராட்சி மன்ற தலைவர்…

கடலூரில் 36-வது தேசிய கண்தான இருவார விழிப்புணா்வு-2021 நிகழ்ச்சியினை மாவட்ட ஆட்சித்தலைவர் கி. பாலசுப்ரமணியம் தொடங்கி வைத்தார்.

கடலூர் டவுன்ஹாலில் 36-வது தேசிய கண்தான இருவார விழிப்புணர்வு நிகழ்ச்சியினைமாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம், தொடங்கிவைத்தார். தேசிய கண்தான விழிப்புணர்வு நிகழ்ச்சி ஆண்டுதோறும் ஆகஸ்ட் -25 முதல் செப்டம்பர்…

கடலூர் அருகே பேனர் வைக்காமல் அமைச்சரின் பிறந்தநாளை கொண்டாடிய கடலூர் திமுகவினர்…!

2 நாட்களுக்கு முன் ஸ்டாலின் பதிவிட்டிருந்த டிவிட்டர் பதிவில் பேனர்கள் வைப்பதனை தவிர்க்குமாறு உத்தரவிட்டிருந்தார்; அதன்படி கடலூர் நகரில் எங்கும் எம்ஆர்கே பன்னீர்செல்வத்தை வாழ்த்தி பேனர் வைக்கப்படவில்லை.…