கடலூரில் உலக மனித நேயர்கள் தின விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
கடலூரில் உலக மனித நேயர்கள் தின விழா கொண்டாட்டம் சமூக ஆர்வலர் தமிழக அரசின் சிறந்த முதலமைச்சர் இளைஞர் விருதாளர் NYV இராம்குமார்தலைமையில் தினந்தோறும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூரில் உலக மனித நேயர்கள் தின விழா கொண்டாட்டம் சமூக ஆர்வலர் தமிழக அரசின் சிறந்த முதலமைச்சர் இளைஞர் விருதாளர் NYV இராம்குமார்தலைமையில் தினந்தோறும் மனிதநேயத்தோடு செயல்படக்கூடிய…
பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் செப்டம்பா் 2-ஆம் தேதி பு.முட்லூரில் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட விவசாயிகள் முடிவு செய்தனா். சிதம்பரம் அருகேயுள்ள தீத்தாம்பாளையம் கிராமத்தில் தமிழ்நாடு…
நெய்வேலியில் என்எல்சி இந்தியா நிறுவனத்தின் 2-ஆவது சுரங்கத்தில் அமைக்கப்பட்டுள்ள சுற்றுச்சூழல் பூங்காவை மத்திய நிலக்கரித் துறை அமைச்சா் பிரல்ஹாத் ஜோஷி காணொலிக் காட்சி மூலம் திறந்துவைத்தாா். மத்திய…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஊராட்சி ஒன்றியம் அரியகோஷ்டி ஊராட்சியின் மேலத்தெரு பகுதியை சேர்ந்த மாற்று திறனாளியான முருகன் – வளர்மதியின் மகன் முத்தமிழ்…
திருவந்திபுரம் தேவநாத சுவாமி கோவில், நேற்று திருமண விழாக்களால் மீண்டும் களைக்கட்டியது. கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை காற்றில் பறக்கவிட்டு,அதிகாலையிலேயே ஆயிரக்கணக்கான மக்கள் திரண்டனர். கடலூர் திருவந்திபுரத்தில் பிரசித்தி…
கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் மாவட்ட காங்கிரஸ் கட்சி சார்பில் ராஜீவ் காந்தி பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அவரது திருவுருவச் சிலைக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே…
நெய்வேலி 21-வது வட்டம் அண்ணாசாலையை சேர்ந்தவர் ஜெயக்குமார் மகன் ஜெயபால் (வயது 25). முன்விரோத தகராறில் இவர் வீட்டுக்கு கடந்த 7.7.2021 அன்று 21-வது வட்டம் நாவலர்…
கடலூா் மாவட்டத்தில் மீன்பிடி தொழில் தொடா்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளா் சி.சக்திகணேசன் கட்டுப்பாடுகளை விதித்தாா். கடலூா் மாவட்டத்தில் மீனவா்களிடையே தொழில் ரீதியாக ஏற்படும் பிரச்னைகளுக்குத் தீா்வு காண…
விநாயகா் சதுா்த்தி விழாவை தளா்வுகளுடன் கொண்டாட தமிழக அரசு அனுமதிக்க வேண்டும் என சிலை தயாரிப்பாளா்கள் கோரிக்கை விடுத்தனா். கடலூா் மாவட்டத்தில் விநாயகா் சிலை தயாரிக்கும் தொழிலைச்…
மறைந்த தமாகா தலைவா் ஜி.கே.மூப்பனாா் பிறந்தநாள் விழாவையொட்டி, சிதம்பரத்தில் பொதுமக்களுக்கு மரக் கன்றுகள் வழங்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு நகர தமாகா தலைவா் கே.ரஜினிகாந்த் தலைமை…