Category: # கடலூர் மாவட்டம்

கடலூா் துறைமுகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு!

கடலூா்: கடலூா் துறைமுகத்தில் நடைபெற்று வரும் விரிவாக்கத் திட்டப் பணிகளை மாவட்ட ஆட்சியா் புதன்கிழமை ஆய்வு செய்தாா். கடலூா் துறைமுகத்தில் மத்திய- மாநில அரசுகளின் பங்களிப்புடன், சாகா்மாலா…

கடலூர்: மாநில நெடுஞ்சாலை பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.பாலசுப்ரமணியம் ஆய்வு.!

கடலூர் மாவட்டத்தில், கடலூர் – திருக்கோயிலூர் -சங்கராபுரம் மாநில நெடுஞ்சாலையில்நடைபெறும் பல்வேறு பணிகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் திரு.கி.பாலசுப்ரமணியம், பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் திருக்கோயிலூர் மாநில…

திட்டக்குடி அருகே, சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்த வாலிபருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை விதித்து கடலூர் போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு.1

கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே செவ்வேரி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் கலியன் மகன் சின்னதுரை (வயது 22). தொழிலாளி. இவர் 10-ம் வகுப்பு படித்து விட்டு…

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் அறிஞர் அண்ணா 113 வது பிறந்த நாள் விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

கடலூர் மாவட்டம் கீரப்பாளையத்தில் அறிஞர் அண்ணா 113 வது பிறந்த நாள் விழா அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். கீரப்பாளையம் பேருந்து நிறுத்த சந்திப்பில் நடைபெற்ற…

விருத்தாசலம் அருகே சத்தியத்தை மீறி கணவன் குடித்ததால் மனைவி, மகன், மகள் தூக்கிட்டு தற்கொலை.!

’’கோவிலில் தனது தாலியினை கழற்றி வைத்து அதன் மீது சத்தியம் செய்து , பின் அவரது கையில் கயிறு கட்டி அழைத்து வந்துள்ளார்’’ விருத்தாசலம் அடுத்த ப.எடக்குப்பம்…

சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா.!-மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மேல வீதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக நகர செயலாளர்…

ஸ்ரீ முஷ்ணத்தில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா.!-மாலை அணிவித்து பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கிய அதிமுகவினர்.

பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களின் 113 வது பிறந்தநாளில் அவரின் புகழை போற்றி வணங்கும் வகையில் கடலூர் கிழக்கு மாவட்டம் ஶ்ரீமுஷ்ணம் ஒன்றியம்-பேரூர் கழக சார்பில் கழக…

பண்ருட்டி அருகே விவசாயியிடம் ரூ.8 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் கிராம நிர்வாக அதிகாரி கைது.!

கடலூர் மாவட்டம், பண்ருட்டி வட்டத்திற்குட்பட்ட நண்டுக்குழி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி அரிகிருஷ்ணன் (வயது 38). கடந்த 2019- ஆம் ஆண்டு அரிகிருஷ்ணன் மற்றும் அவருடைய அண்ணன், தம்பிகளுக்குள்…

கடலூர்: “எனக்கு தடுப்பூசி போட்டாச்சு…” – காதில் வாங்காமல் தடுப்பூசி செலுத்திய செவிலியரால் பரபரப்பு.

கடலூர் மாவட்டம், பெண்ணாடம் இருளர் தெருவைச் சேர்ந்த சுப்பிரமணியன் என்பவருடைய மனைவி லட்சுமி (50). கட்டட தொழிலாளியான இவர், நேற்று (13.09.2021) காலை பெண்ணாடத்தில் உள்ள அரசு…

கடலூா் பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம் மாவட்ட…