Category: # கடலூர் மாவட்டம்

சிதம்பரம் அரசு மருத்துவமனை, ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரிக்கு ரோட்டரி சங்கங்கள் சார்பாக காற்று செறிவூட்டி இயந்திரங்கள்.!

தீவிர கொரோனா நோயாளிகளுக்கு மூச்சு திணறல் ஏற்படும் நேரத்தில், பயன்படும் சிறிய காற்று செறிவூட்டி இயந்திரங்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கும், அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக்கல்லூரி…

சிதம்பரத்தில் குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ரயில் நிலையம்,ரயில் பெட்டி, தண்டவாளங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை!

சிதம்பரத்தில் குடியரசு தின விழா முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, சிதம்பரம் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டி, தண்டவாளங்களில் ரயில்வே போலீசார் தீவிர சோதனை.நாளை மறுதினம் குடியரசு தினத்தையொட்டி அசம்பாவித…

பரங்கிப்பேட்டையில் தொல்லியல் துறை சார்பாக அருங்காட்சியகம் – தமிழ்நாடு அரசு

“மைசூர் மன்னர் ஹைதர் அலியின் தலைமையில் 100 பீரங்கிகள், 80 ஆயிரம் வீரர்களுடன் 1780 முதல் 1784 வரை இரண்டாவது ஆங்கிலேய மைசூர் போர் நடைபெற்ற காலத்தில்,…

அகர முதல செய்தியின் எதிரொலி: உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி.

கடலூர் மாநகராட்சியில் உடனடி நடவடிக்கை மேற்கொண்ட அதிகாரிகளுக்கும், துப்புரவு பணியாளர்களுக்கும் சமூக ஆர்வலர்களுக்கும் நன்றி. கடலூர் மாநகராட்சி பேருந்து நிலையத்தில் அருகில் கழிவுப்பொருட்கள் குப்பைகள் உள்ளிட்டவையால் துர்நாற்றம்…

காட்டுமன்னாா்கோவில் அரசுக் கல்லூரிக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டது.

காட்டுமன்னாா்கோவில் அரசுக் கல்லூரிக்கு குமராட்சி அருகே உள்ள கீழவன்னியூா், வானமாதேவி ஆகிய இரு இடங்களை தோ்வு செய்து மாவட்ட நிா்வாகத்துக்கு வருவாய் துறை சாா்பில் அறிக்கை அனுப்பி…

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களின் தொடா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் வாபஸ்!

சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ராஜா முத்தையா மருத்துவக் கல்லூரி மருத்துவமனை பயிற்சி மருத்துவா்களின் தொடா் பணிப் புறக்கணிப்புப் போராட்டம் சனிக்கிழமை மாலை வாபஸ் பெறப்பட்டது. கடலூா் மாவட்ட…

காட்டுமன்னார்கோயில்:டெல்டா விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்க தவறியதாக திமுக அரசை வலியுறுத்தி அதிமுக கண்டன ஆர்ப்பாட்டம்.

கடலூர் கிழக்கு மாவட்டம் காட்டுமன்னார்கோயில் சட்ட மன்ற தொகுதியில் கழக இணை ஒருங்கிணைப்பாளர் சட்ட மன்ற எதிர் கட்சி தலைவர் எடப்பாடி k. பழனிசாமி, கழக ஒருங்கிணைப்பாளர்,…

கடலூா்: 68,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று.

கடலூா் மாவட்டத்தில் வியாழக்கிழமை வரை 68,091 பேருக்கு கொரோனா தொற்று உறுதியான நிலையில், வெள்ளிக்கிழமை வெளியான பரிசோதனை முடிவில் புதிதாக 552 பேருக்கு தொற்று உறுதியானது. இதனால்,…

கடலூரில் திருமணத்தில் ஆடிய மணப்பெண்ணை அறைந்த மாப்பிள்ளை- மணமகனை மாற்றிய பெண்!

கடலூர் மாவட்டம் பண்ருட்டியில் அழகு நிலையம் நடத்திவரும் பிரபல தொழிலதிபரின் மகளுக்கும், காட்டுப்பாளையத்தைச் சேர்ந்தவருக்கும் திருமணம் நிச்சயிக்கப்பட்டு, பண்ருட்டியை அடுத்த தனியார் திருமண மண்டபத்தில் திருமண நிகழ்ச்சி…

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு!

வேலைவாய்ப்பு:இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான நெய்வேலி பழுப்பு நிலக்கரி நிறுவனத்தில் (என்எல்சி) நிரப்பப்பட உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு வேலைவாய்ப்பு அறிவிப்பு! பணி:காலியிடங்கள்: 05சம்பளம்: மாதம் ரூ.15,000 –…