சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று-மக்கள் அச்சம்
சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சிதம்பரம் அருகே ஒரே கிராமத்தில் பெண் உள்பட 8 பேருக்கு கொரோனா தொற்று நோய் ஏற்பட்டுள்ளதால், அக்கிராம மக்கள் அச்சம் ஏற்பட்டு தடுப்புகள் அமைத்து கண்காணித்து வருகின்றனர்.…
கடலூா் மாவட்டம், சிதம்பரம் வட்டம் எருக்கன்காட்டுப் படுகை கிராமத்தில் அனுமதியின்றி மணல் அள்ளுவதாக வந்த ரகசிய தகவலின் பேரில் உதவி ஆட்சியா் லி.மதுபாலன் தலைமையில் வருவாய்த் துறையினா்,…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே திருமுல்லைவாசல் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளவர் பரிமளா தமிழ்ச்செல்வன். இவர் கரோனா தொற்று ஏற்பட்ட காலத்தில் இருந்து அலுவலகத்திற்கு வருவதில்லை எனவும்…
நாகை அருகேயுள்ள சாமந்தான்பேட்டையைச் சோ்ந்தவா் இ. மணிகண்டன் (23). இவருக்குச் சொந்தமான மீன்பிடி விசைப் படகில், இவரும், இவரது தந்தை சி. இடும்பன் (55), சகோதரா் இ.…
கொரோனா அச்சம் காரணமாக, ரயில்களில் பயணிகளின் வருகை தற்போது குறைந்து காணப்படுகிறது.இதனையடுத்து சென்னை, கோவை, திருச்சி உள்ளிட்ட முக்கிய நகரங்களில் இருந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கும், வெளிமாநிலங்களுக்கும்…
மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 280 படுக்கை வசதியும், தொற்று ஏற்பட்டவா்கள் தனிமைப்படுத்திக் கொள்ள மயிலாடுதுறை டான்ஸி சாலையில் உள்ள மயூரா ஹாலில்…
விருத்தாசலம் கிளை சிறையில் நூற்றுக்கும் மேற்பட்ட விசாரணை கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர். இதில் 4 பேருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. இதையடுத்து அவர்கள்…
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அம்மா உணவகத்தில் திடீர் ஆய்வுகளை மேற்கொண்டார் திமுக சட்ட மன்ற உறுப்பினர் க.சொ.க. கண்ணன் அம்மா உணவகத்தில் தரமான உணவு, சுத்தம், சுவை,…
கரோனா ஊரடங்கு அமலில் உள்ளநிலையில், உரிய அனுமதியுடன் திருமணம், இறப்பு உள்ளிட்டவற்றுக்கு ஒப்பந்த அடிப்படையில் தமிழகத்தில் அரசு பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இது தொடர்பாக அரசு போக்குவரத்துக்…
மயிலாடுதுறை அரசு மருத்துவமனை சாலையிலும், மதனா மருத்துவமனை அருகிலும் பாதாள சாக்கடை நிரம்பி வழிந்து சாலையில் தேங்கி நிற்பதாக புகார் வந்ததையடுத்து மயிலாடுதுறை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.ராஜ்குமார்…