Tag: மயிலாடுதுறை

தமிழக ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் தரங்கம்பாடி தாலுக்கா சங்கம், பொதுதொழிலாளர் சங்கம், முகநூல் நண்பர்கள் இணைந்து 100 குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கினர்.

தமிழக ஹயர் கூட்ஸ் உரிமையாளர்கள் அசோசியேஷன் தரங்கம்பாடி தாலுக்கா சங்கம், பொதுதொழிலாளர் சங்கம், முகநூல் நண்பர்கள் இணைந்து தரங்கம்பாடி சமையன்காலனி, ஆர்.என் பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மழையினால்…

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர்- உறுப்பினர்கள் நியமிக்க மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு.

மயிலாடுதுறை மாவட்ட குழந்தைகள் நல குழுவிற்கு தலைவர் (ம) உறுப்பினர்களை நியமிக்கப்பதற்க்கு தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றது என மாவட்ட ஆட்சியர் இரா.லவிதா தகவல் தெரிவித்துள்ளார்.…

மயிலாடுதுறையில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பயிற்சியாளர் இன்றி பங்கு பெற்று வெற்றி பெற்ற மாணவி தமிழ்நாடு அரசு உதவி செய்ய வேண்டுகோள்.

பொதுவாக ஏழ்மை என்பது பலவிதத்தில் சாதிக்கத் துடிக்கும் பல இளைஞர்களுக்கு முட்டுக்கட்டையாக இருந்து வரும் ஒன்று. அதுவும் குறிப்பாக விளையாட்டுத்துறையில் ஏழ்மை என்பது மிகப்பெரிய தடைக் கல்லாகும்.…

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி 1000 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியை அடுத்த அரசூர் கிராமத்தில் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா…

மயிலாடுதுறையில் நகராட்சி மூலம் துண்டு பிரசுரம் வழங்கி டெங்கு கொசு ஒழிப்பு பிரச்சாரப்பணி மேற்கொள்ளப்பட்டது.

மயிலாடுதுறை நகராட்சி திருவிழந்தூர் அண்ணாநகர் பகுதியில் நகராட்சி ஆணையர் பாலு உத்தரவின் பேரில் நகர்நல அலுவலர் டாக்டர் மலர்மன்னன் தலைமையில் டெங்கு நோய் தடுப்பு பணிகளை நகராட்சி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் 10,000 ஏக்கர் நெற்பயிர்கள் மூழ்கியதால் விவசாயிகள் வேதனை..!

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த நான்கு தினங்களாக தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மயிலாடுதுறை அருகே உள்ள மேலாநல்லூர் , ராதாநல்லூர் , பொன்வாச நல்லூர்…

சீர்காழியில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தேங்கி நிற்கும் தண்ணீர்..

சீர்காழியில், 2 நாட்களாக வெளுத்து வாங்கிய கனமழையால் சட்டைநாதர் கோவில், அமிர்தகடேஸ்வரர் கோவில்களுக்குள் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இதனால் பக்தர்கள் கடும் அவதி அடைந்தனர். மயிலாடுதுறை மாவட்டம்…

மயிலாடுதுறை: மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை-அமைச்சர் தகவல்.!

மழை, வெள்ள காலங்களில் கொள்ளிடம் பகுதியில் உடைப்பு ஏற்படக்கூடிய அளக்குடி ஊராட்சியில் நிரந்தர தடுப்பு ஏற்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என்றாா் தமிழக சுற்றுச்சூழல், மாசுக் கட்டுப்பாடு, காலநிலை…

மயிலாடுதுறை: நவீன குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன பிரச்சாரம் தொடக்கம்..!

மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் ஆண்களுக்கான நவீன தழும்பில்லாத குடும்ப நல சிகிச்சை குறித்த விழிப்புணர்வு வாகன தொடக்க நிகழ்ச்சி நடைபெற்றது. மருத்துவமனை தலைமை மருத்துவர் ராஜசேகர் தலைமையில்…

மயிலாடுதுறை அருகே லாரி டிரைவர் அடித்துக்கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் அவரது சகோதரர்களை பிடித்து போலீசார் விசாரணை..

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட மூவலூர் பக்கிரியா பிள்ளை தெருவை சேர்ந்தவர் வைத்தியநாதசாமி (வயது 40). லாரி டிரைவரான இவருக்கு திருமணமாகி பூவழகி என்ற…