Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு குத்தாலம் கிழக்கு ஒன்றியத்தில் ரத்த தான முகாம்…

திராவிட முன்னேற்றக் கழக இளைஞரணி செயலாளரும், சேப்பாக்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம் மங்கைநல்லூர்…

மயிலாடுதுறை புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா – தேர்பவனி மற்றும் திருப்பலியில் திரளானோர் பங்கேற்பு.

மயிலாடுதுறையில் பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்குத் திருவிழா கடந்த நவம்பர் 23-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து பத்து நாட்கள் மன்றாட்டு மாலை,…

மயிலாடுதுறை: முன்னாள் அமைச்சர் கோ. சி. மணி நினைவு நாளையொட்டி அவரது சிலைக்கு தி.மு.க.வினர் மாலை அணிவித்து மரியாதை செய்தனர்.

முன்னாள் கூட்டுறவுத் துறை அமைச்சர் கோ. சி.மணியின் ஐந்தாம் ஆண்டு நினைவு நாளில் மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலம் ஒன்றியம், மேக்கிரிமங்கலம் ஊராட்சி ஆனாங்கூர்லரில் அமைந்துள்ள அவரது உருவச்சிலைக்கு…

மயிலாடுதுறையில் பாஜக நடத்திய மாட்டு வண்டி பேரணி – தடுத்து நிறுத்திய போலீசார்..

பெட்ரோல், டீசல் விலையை உயர்வை தமிழ்நாடு அரசு குறைக்க கோரி மயிலாடுதுறை மாவட்ட பாரதிய ஜனதா கட்சியினர் கடந்த சில தினங்களாக பல்வேறு போராட்டங்களை கையில் எடுத்து…

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சாத்தங்குடி கேசவன்பாளையம் கிராமத்தில் குடியிருப்பு வாசிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கும் விழா புதன்கிழமை நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிதரன்…

மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையை சுருட்டிய விஏஓ…

மயிலாடுதுறை அருகே போலி ஆவணங்களை சமர்ப்பித்து, விவசாயிகளின் பயிர்க்காப்பீட்டுத் தொகையில் இருந்து பல லட்சம் ரூபாயை தனது குடும்பத்தினரின் வங்கிக் கணக்குக்கு மாற்றிய கிராம நிர்வாக அலுவலர்…

மயிலாடுதுறையில் பெட்ரோல்,டீசல் விலை உயர்வு கண்டித்து காங்கிரசார் பேரணி..

மயிலாடுதுறை கூறைநாடு காந்தி சிலையிலிருந்து. முக்கிய வீதிகள் வழியாக, விஜயா தியேட்டர் வரை காந்தி குல்லா அணிந்து, காங்கிரஸ் கட்சியினர் மத்திய அரசின் பெட்ரோல், கேஸ் விலை…

மயிலாடுதுறை:பேருந்தின் படியில் தொங்கியபடி பயணித்த மாணவர்கள்.. கோபமடைந்து நடுச்சாலையில் பேருந்தை நிறுத்திய ஓட்டுநர்

மயிலாடுதுறையில் அரசு பேருந்தின் படியில் தொங்கிய மாணவர்களால் கோபமடைந்த ஓட்டுநர் பேருந்தை நடுச்சாலையில் நிறுத்து விட்டு சென்ற சம்பவம் நடந்தேறியுள்ளது. மணல்மேடு வழியாக பாப்பாக்குடி செல்லும் பேருந்தில்…

மயிலாடுதுறையில் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்க மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு பிரசுரம் பள்ளி மற்றும் கடைகளில் ஒட்டப்பட்டது..

மயிலாடுதுறை மாவட்டத்தில் புகையிலை மற்றும் போதை பொருட்கள் விற்பனை செய்வதை தடுக்கும் வகையில் மாவட்ட காவல்துறை சார்பில் விழிப்புணர்வு நோட்டீஸ் பள்ளி மற்றும் கடைகளில் ஓட்டப்பட்டது. மயிலாடுதுறை…

கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்..

கொள்ளிடம் அருகே மழையால் மூழ்கிய பயிர்களுக்கு எக்டேருக்கு ரூ.75 ஆயிரம் நிவாரணம் வழங்கக்கோரி வயலில் இறங்கி விவசாயிகள் ஆர்ப்பாட்டம் செய்தனர். கொள்ளிடம் அருகே வேட்டங்குடி ஊராட்சியில் குமரக்கோட்டகம்,…