மயிலாடுதுறை: மாவட்ட ஆட்சியர் முதியவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலமாக அரசு பொது மருத்துவமனைக்கு சிகிச்சைக்கு அனுப்பிவைத்தார்.
மயிலாடுதுறை மாவட்டம், சோழசக்கரநல்லூர் அருகே மெயின் ரோட்டில் முகவரிதெரியாத முதியவர் ஒருவர் மயங்கிய நிலையில் இருந்தார். இன்று (05.11.2022)மணிப்பூர் ஆளுநர் அவர்களை வரவேற்க அவ்வழியாக சென்ற மயிலாடுதுறை…