Tag: மயிலாடுதுறை

அரசு மருத்துவர்களே, செவிலியர்களே! மருத்துவ சேவையில் அலட்சியம் காட்டாதீர்! -சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!

அவர் வைத்த வேண்டுகோளின், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை நம்பியே ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.தமிழ்நாட்டின்…

தரங்கம்பாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ பார்வையிட்டார்.

தரங்கம்பாடி,நவ 18:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட விளைநிலங்கள் குடியிருப்பு பகுதிகளை பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.…

தரங்கம்பாடி பேரூராட்சியில் சுற்றித்திரியும் பன்றிகளை பேரூராட்சி நிர்வாகம் பிடித்து அப்புறப்படுத்தும் பணி

தரங்கம்பாடி, நவம்பர்- 18;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் சுற்றித் திரியும் பன்றிகளை பிடித்து அகற்ற வேண்டும் என்று கடந்த…

மயிலாடுதுறை: தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் சார்பாக மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை ஆய்வு நலத்திட்ட உதவிகளை வழங்கினர்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை தளபதி விஜய் மக்கள் இயக்கத்தின் மாவட்ட தலைவர் சி.எஸ். குட்டிகோபி பொதுமக்களின் இல்லத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்து…

மயிலாடுதுறை:கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்

தரங்கம்பாடி,நவ.17: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியம் திருக்கடையூர் சுற்றியுள்ள கிராமங்களில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். செம்பனார்கோயில் ஒன்றியத்தில்…

மயிலாடுதுறை: மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார்

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி பார்வையிட்டார் தரங்கம்பாடி,நவ.16: மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டம் தலைச்சங்காடு பகுதியில் மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை…

மயிலாடுதுறை காவிரி ஆற்றின் துலா உற்சவ தீர்த்தவாரி பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் புனித நீராடினர்.

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை காவிரி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள பழமையான நகரமாகும். மயிலாடுதுறை நகரின் மேன்மை குறித்து 1200 ஆண்டுகளுக்கு திருஞானசம்பந்தர் தேவார பதிகங்களில் 11 தனி…

மயிலாடுதுறை மாவட்டத்தில் மழையால் 34 ஆயிரத்து 852 எக்டேர் நெற்பயிர்கள் பாதிப்பு -அமைச்சர் மெய்யநாதன் தகவல்

கொள்ளிடம் அருகே வடகிழக்கு பருவமழையால் ஏற்பட்ட வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வேட்டங்குடி, வேம்படி, இருவக்கொல்லை, கேவரோடை, வாடி, வெள்ளகுளம், கூழையார், குமரக்கோட்டம், ஜீவாநகர், புளியந்துறை உள்ளிட்ட கிராமபகுதிகளை சுற்றுச்சூழல்…

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார்

செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கன மழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளை எம்எல்ஏ நிவேதா முருகன் பார்வையிட்டார் தரங்கம்பாடி,நவ.15: மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் ஒன்றியத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு பகுதிகளில்…

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு

சீர்காழி, தரங்கம்பாடி தாலுகாவில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் லலிதா உத்தரவு பிறப்பித்து உள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில்…