சிதம்பரம்:கிள்ளையில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதியின் சிலை திறப்பு!
கிள்ளை நகர திமுக சார்பில் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு திமுக நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கிள்ளை நகர திமுக சார்பில் கடைவீதியில் முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை நிறுவப்பட்டது இதன் திறப்பு விழா நடைபெற்றது இதற்கு திமுக நகர செயலாளர் கிள்ளை ரவீந்திரன்…
சிதம்பரம் சிதம்பரம் அருகே உள்ள சின்னகுமட்டி ஊராட்சியில் பிரசித்தி பெற்ற மாரியம்மன் கோவிலில் சாகை வார்த்தல் விழா நடைபெற்றது இதில் ஏராளமான பக்தர்கள் ஊர் எல்லையில் இருந்து…
சிதம்பரம் மிட்டவுன் ரோட்டரி சங்கத்தின் இருபத்தி ஏழாவது பதவி ஏற்பு விழா சிறப்பாக நடைபெற்றது.இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக முன்னாள் ஆளுநர் PDG. Dr. ஆர்.பழனிவேல் கும்பகோணம் ரோட்டரி…
சிதம்பரத்தில் பன்னாட்டு லயன்ஸ் சங்கங்கள் – லயன்ஸ் கிளப் ஆப் சிதம்பரம் தில்லையம்பலம்புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கும் கூட்டம் பெருமாள் தெருவில் உள்ள பிரணவ் ஹாலில் நடைபெற்றது .…
சிதம்பரம் அருகே புதுப்பெண் கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் திருமணமான 2 மாதத்தில் அவர் 4 மாதம் கர்ப்பமாக இருந்ததால் கொன்றேன் என்று கணவர் போலீசில் பரபரப்பு வாக்குமூலம்…
சிதம்பரம் முன்னாள் முதலமைச்சர் மு கருணாநிதி நூற்றாண்டு விழாவை ஒட்டி சிதம்பரம் நகர திமுக இளைஞரணி சார்பில் தெருமுனை பிரச்சாரக் கூட்டம் இரு இடங்களில் நடைபெற்றது சின்னக்கடை…
சிதம்பரம் சட்டமன்ற உறுப்பினருமான கே ஏ பாண்டியன் மற்றும் அவரது மகன் அரி சக்திவேல் ஆகியோர் பிறந்த நாள் விழா இல்லத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. விழாவில்…
தீட்சிதர் தாக்கப்பட்டதாக சமூக வலைத்தளத்தில் அவதூறு பரப்பியதாக பா.ஜ.க. மாநில செயலாளர் உள்பட 2 பேர் சிதம்பரம் போலீஸ் நிலையத்தில் ஆஜராக வேண்டும் என போலீசார் சம்மன்…
சிதம்பரம் பகுதியில் நீர் வளத்துறை சார்பில் நடைபெற்று வரும் பல்வேறு திட்ட பணிகளை ஆட்சியர் அருண்தம்புராஜ் பார்வையிட்டு ஆய்வு செய்தார். கடலூர் காவிரி டெல்டா பகுதிகளில் உள்ள…
புதுடெல்லியில் கட்டப்பட்டுள்ள புதிய நாடாளுமன்ற கட்டிடத்தில் பிரதமர் நரேந்திர மோடியால் செங்கோல் நிறுவப்பட்டுள்ளது. இதையொட்டி சிதம்பரம் நடராஜர் கோவிலில் பொதுதீட்சிதர்கள் சார்பில் செங்கோல் வழிபாடு நடந்தது. இதில்…