கடலூர் மாவட்டத்தில் கடலோர பகுதியில் 2 நாட்களாக நடந்த கணக்கெடுப்பு பணியில் 140 பறவை இனங்கள் கண்டுபிடிப்பு.
வருடந்தோறும் அக்டோபர் மாதம்முதல் ஜனவரி மாதம் வரை கடலூர் மாவட்ட கடற்கரை பகுதிகளுக்கு வெளிநாடுகளில் இருந்து பல்வேறு இனங்களை சேர்ந்த பறவைகள் வந்து முட்டையிட்டு இனப்பெருக்கம் செய்து…