Tag: கடலூர்

கடலூர் மாவட்டத்திற்கு கொத்தடிமை தொழில்முறை குறித்து புகார் தெரிவிக்கலாம். புகார் எண் அறிவிப்பு!

தொழிலாளர் முறை ஒழிப்பு வருடந்தோறும் பிப்ரவரி 9-ந் தேதி கொத்தடிமை தொழிலாளர் முறை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நேற்று…

கடலூர் மாவட்டத்தில்வீடு, வீடாக சென்று வாக்கு சேகரிக்க 20 பேருக்கு மட்டுமே அனுமதிகலெக்டர் பாலசுப்பிரமணியம் தகவல்

ஆய்வுக்கூட்டம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைமுறைகள் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகளுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல்…

கடலூர்: நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம்மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் கூட்டம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் குறித்து வட்டார தேர்தல் பார்வையாளர்களுடனான ஆய்வுக்கூட்டம் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. இதற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான…

சீர்காழி அருகே நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்

சீர்காழி அருகே நிலம் வழங்கியதற்கு கூடுதல் இழப்பீடு வழங்கக்கோரி நான்கு வழிச்சாலை பணிகளை தடுத்து நிறுத்தி கிராம மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வாகனங்கள் சிறைப்பிடிக்கப்பட்டதால் பரபரப்பு…

பரங்கிப்பேட்டையில் பரபரப்பு: தனியார் பேருந்தை சிறை பிடித்து பொதுமக்கள் போராட்டம்

பரங்கிப்பேட்டைக்கு வராமல் செல்லும் பஸ்கள் பரங்கிப்பேட்டை நகரில் சுமார் 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொது மக்கள் வசித்து வருகிறார்கள். இவர்கள் பல்வேறு தேவைகளுக்காக அரசு மற்றும் தனியார்…

கடலூர்: புவனகிரி அருகே கொலை வழக்கில் தொடர்புடைய வாலிபர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

புவனகிரி அருகே ஆதிவராகநத்தம் கிராமத்தை சேர்ந்தவர் ஜெகநாதன் மகன் சுந்தரமூர்த்தி (வயது 29). சம்பவத்தன்று இவர் காணாமல் போனார். இவரை உறவினர்கள் பல்வேறு இடங்களில் தேடியும் அவர்…

புதுப்பேட்டை அருகேபட்டியில் அடைக்கப்பட்டிருந்த 30 ஆடுகள் சுருண்டு விழுந்து செத்தனகாரணம் என்ன? அதிகாரிகள் விசாரணை

சுருண்டு விழுந்து செத்தன: பண்ருட்டி அடுத்த புதுப்பேட்டை அருகே உள்ள திருவாமூர் கிராமத்தை சேர்ந்தவர் பரமாத்மா (வயது 35). இவர் 30 ஆடுகளை வளர்த்து வந்தார். நேற்று…

பண்ருட்டி அருகே 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையான கற்கால கருவிகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

பண்ருட்டி அருகே உள்ள உளுந்தாம்பட்டு, எனதிரிமங்கலம் ஆகிய பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது கற்கால கற்கருவிகள் மற்றும் கீறல்…

சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் சிதம்பரம் நகராட்சியில் 33 வார்டில் போட்டியிடும் அ.தி.மு.க., வேட்பாளர்கள் கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டியன் எம்.எல்.ஏ., முன்னிலையில் மனு தாக்கல் செய்ய வந்தனர்.…

கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு

சென்னை: கடலூர் மாவட்டம் வடலூரில் தோட்டக்கலை பூங்கா அமைக்க ரூ.1 கோடி நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. 3.20 ஏக்கரில் அமைக்கப்படும் பூங்காவில்…