Tag: கடலூர்

காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம்

காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவ முகாம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. சிதம்பரம்: காட்டுமன்னாா்கோவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாற்றுத் திறனாளி…

சிதம்பரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்!

சிதம்பரம்: தமிழக வாழ்வுரிமைக் கட்சி சார்பில் காவிரியின் குறுக்கே அணை கட்டும் கர்நாடக மற்றும் ஒன்றிய அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்! கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் தமிழக…

சேத்தியாத்தோப்பு:வங்கி கணக்கில் இருந்து 34 ஆயிரத்து 850 ரூபாயை திருடிய சம்பவத்தில் தேடப்பட்டவர் கைது.

சேத்தியாத்தோப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு சுந்தரம் தலைமையில் குற்றப்பிரிவு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் செல்லப்பாண்டியன், சேத்தியாத்தோப்பு சப்-இன்ஸ்பெக்டர் ராஜா ராமன் மற்றும் போலீசார் சென்னை-கும்பகோணம் சாலை பூதங்குடி பகுதியில்…

கடலூர்: எச்சரிக்கையை மீறி பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது வழக்குப்பதிவு

கடலூர் மாவட்டத்தில் பொது இடங்களில் மது அருந்தியதாக 3112 பேர் மீது காவல்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. கடலூர் மாவட்டம் முழுவதும் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வண்ணம் பொது…

குறிஞ்சிப்பாடி: பாஜக 4 மாநில தேர்தலில் வெற்றி பெற்றதை கொண்டாடும் விதமாக பாஜக தூய்மை பாரத திட்டப்பணி

குறிஞ்சிப்பாடியில் பாஜக நிர்வாகிகள் சார்பில் குடிநீர் தொட்டியின் கீழ் மண்டிக் கிடந்த முட் புதர்கள் அகற்றம். பாஜகவின் 4 மாநில தேர்தல் வெற்றியை சேவை தினமாக கொண்டாட…

சிதம்பரம்: அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் சார்பில் சங்க நிர்வாகிகள் கூட்டம்!

அண்ணாமலைப்பல்கலைக்கழக பணிநிரவல் ஊழியர்கள் நலச்சங்கம் தமிழ் நாடு அரசு பணியாளர் சங்கத்தின் இணைப்பு சங்கமாக இணைந்தபின் முதல் சங்க நிர்வாகிகள் கூட்டம் 12.03.22 அன்று ஆறுமுக நாவலர்…

கடலூர்: சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி நடைபெற்றது.

சிதம்பரம் அடுத்த கிள்ளையில் மாணவர்களின் விழிப்புணர்வு பேணி நடைபெற்றது. ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கான மருத்துவம் குறித்த விழிப்புணர்வு பேரணி நடைபெற்றது. இதற்கு கிள்ளை…

சிதம்பரம் நடராஜர் கோயில் விவகாரம்: தெய்வத் தமிழ்ப் பேரவை கோரிக்கை!

சிதம்பரம், மார்ச் 9: சிதம்பரம் நடராஜர் கோயில் சிற்றம்பல மேடையில் ஏறி தேவாரம், திருவாசகம் பாடி பக்தர்கள் வழி பட உரிமை கோரும் விவகாரம் தொடர்பான பேச்சுவார்த்தை…

சிதம்பரம்: நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார் தலைமையில் முதல் நகராட்சி கூட்டம்

சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்…

வடலூர்: நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம்.

வடலூர் நுகர்வோர் உரிமை பாதுகாப்பு சங்கம் மைத்ரி தேசிய பெண்கள் கூட்டமைப்பு மற்றும் அதேகொம் பின்னம் அமைப்பு இணைந்து நடத்திய சமூக பாதுகாப்பு விழிப்புணர்வு முகாம். வடலூர்…