Tag: கடலூர்

கடலூர்: சிதம்பரத்தில் சிதம்பரம் நகர அண்ணா மார்க்கெட் காய்கனி வியாபாரம் நலச்சங்கம் சார்பில் ஒருநாள் முழு கடையடைப்பு

சிதம்பரம் அண்ணா காய் கனி மார்க்கெட் நலச்சங்க சிதம்பரம் அனைத்து காய்கறி வியாபாரிகள் சார்பில் சிதம்பரம் நகராட்சிக்கு சொந்தமான மேல வீதியில் இடத்திலேயே இயங்குவதாகவும் மார்க்கெட் வளாகத்தை…

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளரின் ஏடிஎம் கார்டை பயன்படுத்தி ரூ.25 ஆயிரம் அபேஸ்

சிதம்பரம் நடராஜர் கோவில் பெண் துப்புரவு பணியாளர் ஏ.டி.எம். கார்டை பயன்படுத்தி ரூ.25ஆயிரத்தை அபேஸ் செய்த புரோகிதர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.கடலூர்…

கடலூர்: குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா

கடலூர் மாவட்டம் குமராட்சி வர்த்தக சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடைபெற்றது. தலைமை வர்த்தக சங்கத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் வரவேற்புரை ஒருங்கிணைப்பாளர்…

கடலூர்: 7 பேர் பலியான சம்பவம்: வி கே சசிகலா நேரில் வந்து ஆறுதல்

இறந்து போன இரண்டு பெண் குழந்தைகளின் சகோதரரை நான் பார்த்துக்கொள்கிறேன் என இரண்டு பெண் குழந்தைகளையும் பறிகொடுத்த தாய் தந்தையரிடம் கூறி வி கே சசிகலா ஆறுதல்…

பண்ருட்டி அருகே 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சங்ககால சுடுமண் பொம்மைகள் கண்டெடுப்பு

கடலூர் புதுப்பேட்டை, பண்ருட்டி அருகே உளுந்தாம்பட்டு தென்பெண்ணை ஆறு பகுதியில் தொல்லியல் ஆய்வாளர் இமானுவேல் கள ஆய்வு மேற்கொண்டார். அப்போது 2 ஆயிரம் ஆண்டுகள் பழமையான சுடுமண்…

சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு சுவாமி தரிசனம் செய்ய வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபுக்கு வரவேற்பு

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆய்வு மேற்கொள்ள இந்து சமய அறநிலைத்துறை நியமிக்கப்பட்டுள்ள ஆய்வு குழு ஜூன் 7 மற்றும் 8 தேதி ஆய்வு மேற்கொள்ள வருகின்ற சூழ்நிலையில்…

கடலூரில் சோகம்; ஆற்றில் மூழ்கி 7 பெண்கள் உயிரிழப்பு

கடலூர் கெடிலம் ஆற்றில் குளிக்கச் சென்ற 2 சிறுமிகள் உட்பட 7 பெண்கள் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பத்தை அடுத்த…

கடலூர்: தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகை பறிப்பு

கடலூர் அருகே தனியார் நிறுவன ஊழியரை தாக்கி 2½ பவுன் நகையை பறித்து சென்ற வடமாநில தொழிலாளர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். கடலூர் கடலூர், கடலூர்…

பண்ருட்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம் தீடீர் ஆய்வு செய்தார்

தமிழகம் முழுவதும் வட்டாட்சியர் அலுவலங்களின் செயல்பாடுகள்தொடர்பாக 10 நிலைகளில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்க வேண்டும் என்று தலைமைச்செயலாளர்இறையன்புஉத்தரவிட்டு உள்ளார். இதனை தொடர்ந்து கடலூர் கலெக்டர் பாலசுப்பரமணியம்,…

கடலூர்: 35 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்திப்பு நிகழ்வு

கடலூரில் ‘காவலா்கள் ஒன்றுகூடல்’ நிகழ்ச்சி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதில், 35 ஆண்டுகளுக்கு முன்பு ஒன்றாக பயிற்சி பெற்று காவல் துறையில் இணைந்தவா்கள் சந்தித்துக்கொண்டு பழைய நினைவுகளை பகிா்ந்தனா்.…