கடலூர்: காவலரின் கார் தீப்பற்றி எரிந்ததால் பரபரப்பு.
கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் செம்மண்டலம் குண்டுசாலையில் வசிப்பவர் முத்துக்குமரன் (வயது 43). இவர் கடலூர் காவல் கட்டுப்பாட்டு அறையில் போலீஸ்காரராக பணியாற்றி வருகிறார். இவர் தனது காரை நேற்று முன்தினம்…
கடலூர் டு விருதாச்சலம் தேசிய நெடுஞ்சாலையில் கிடப்பில் போடப்பட்ட தடுப்பு கட்டைகளால் விபத்துகள் ஏற்படுத்தும் அபாயம். மரத்தை வெட்டினால் இன்னொரு மரம் வளர்க்க வேண்டும் என்ற அரசு…
கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நேற்று மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம் தலைமையில் பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடைபெற்றது. அப்போது கலெக்டரிடம் மனு அளிக்க வந்த 50 வயது…
கடலூர் மாவட்டம் முழுவதும் வெடி மருந்து குடோன்களில் நேற்று போலீசார் அதிரடி சோதனை மேற்கொண்டனர். இதில் அனுமதியின்றி வெடிகள் விற்ற பெட்டிக்கடைக்காரர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடலூர்…
கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பொதுமக்கள் குறைகேட்பு கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு கலெக்டரிடம் மனு கொடுப்பதற்காக மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் இருந்தும் பொதுமக்கள்…
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக மருந்தாக்கியல் துறை மற்றும் தமிழ்நாடு மருந்து வணிகர்கள் சங்கம், தமிழ்நாடு மருந்தாளுநர் சங்கம் இணைந்து உலக மருந்தாளுநர் தினத்தை முன்னிட்டு மருந்தாளுநர்கள் பற்றிய…
கடலூர் மாவட்டம் சிதம்பரம் வட்டம் குமராட்சி யூனியன் சிவபுரி ஊராட்சியில் ஊராட்சி மன்ற துனைத் தலைவர் ஊராட்சி மன்ற தலைவர் முயற்சியில் பதினைந்தாவது மாநில நிதிக் குழு…
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில பொதுக்குழு உறுப்பினராக கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி மூத்த துணை தலைவர் ஜெமினி எம் .என் ராதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்…
திறந்தவெளியில் தரையிலேயே கிடக்கும் மின் பவர் அதிகம் வரும் மின் ஒயர்கள். தினசரி ஆயிரக்கணக்கான பேர் நடக்கும் இடத்தில் ஹைமாஸ் லைட் மின் ஒயர் பல மாதங்களாக…
கடலூர் மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:- ஒரு சர்க்கரை ஆலையின் விவகார எல்லைக்கு உட்பட்ட கரும்புகளை மற்ற சர்க்கரை ஆலைகளுக்கு எடுத்துச் செல்வது…