கடலூர் மாவட்டம்: உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம்!!
மாவட்டத்தில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்களில் உளுந்து, பச்சைபயிறு விற்பனை செய்ய முன்பதிவு செய்யலாம் என கலெக்டர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார். கடலூர், விலை ஆதரவு திட்டத்தின் கீழ் ராபி…