கடலூர் மாவட்டம்: பண்ருட்டி அருகேவிஷம் குடித்து இளம்பெண் தற்கொலை!!
பண்ருட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் மகள் தமிழ்ச்செல்வி (வயது 22). வயிற்றுவலியால்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பண்ருட்டி அருகே விஷம் குடித்து இளம்பெண் தற்கொலை செய்து கொண்டாா். பண்ருட்டி அருகே உள்ள சிறு கிராமத்தை சேர்ந்தவர் கோவிந்தம்மாள் மகள் தமிழ்ச்செல்வி (வயது 22). வயிற்றுவலியால்…
பண்ருட்டி, காட்டுமன்னாாகோவிலில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஏந்தி பவனி சென்றனர். ஏசு கிறிஸ்து தாம் வாழ்ந்த நாட்களில் ஜெருசலேமுக்கு கழுதையின் மீதேறி பவனியாக சென்றார். அப்போது வழியெங்கும் திரண்டு…
சிதம்பரத்துக்கு ரூ.127 கோடியில் கூட்டு குடிநீர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது என்று பட்ஜெட் விளக்க கூட்டத்தில் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் பேசினார். சிதம்பரத்தில் நகர தி.மு.க. சார்பில், உள்ளாட்சி…
நெல்லிக்குப்பம், கடலூர் அடுத்த திருவந்திபுரத்தில் பிரசித்தி பெற்ற தேவநாத சுவாமி கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும், சித்திரை பிரம்மோற்சவம் மற்றும் தேசிகர் பிரம்மோற்சவம் வெகு விமரிசையாக நடைபெறுவது…
கடலூர் அருகே, சம்பள உயர்வு உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் குடோன் சுமைதூக்கும் தொழிலாளர்கள் திடீர் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். கடலூர் முதுநகர் அருகே,…
கடலூர், கொள்ளிடம் பகுதியை சேர்ந்தவர் பாலு மகன் பாஸ்கர் (வயது 29). பாஸ்கர் சொந்த வேலை காரணமாக சென்னைக்கு சென்றார். பின்னர் அங்கிருந்து நேற்று முன்தினம் மாலை…
விருத்தாசலம், போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பரந்தாமன் தலைமையிலான போலீசார் நேற்று விருத்தாசலம் நகர பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த செல்லியம்மன் கோவில்…
ஸ்ரீமுஷ்ணம், சர்க்கரை குளத்தெருவில் உள்ள பஞ்சமுக விநாயகர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் இருந்த உண்டியலை கடந்த 5-ந்தேதி மர்ம நபர் ஒருவர் திருடி சென்றுவிட்டார். இதுகுறித்து…
வேப்பூரில், மூதாட்டியை கொன்று நகையை திருடிய கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்தனர். திருடிய நகையை அடகு வைத்து தனது காதலிக்கு செல்போன் வாங்கி கொடுத்ததாக அவர்…
கடலூர், நெய்வேலி 27-வது வட்டம் கிழக்கு வீதி பார்வையாளர் தெருவை சேர்ந்தவர் சிவஞானசாமி. இவருடைய மனைவி கல்யாணி (வயது 78).இவர் வயது மூப்பு காரணமாக உடல் நிலை…