மயிலாடுதுறை: திருவெண்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.
திருவெண்காடு சுற்றியுள்ள திருவாலி, திருநகரி, பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வீசிய பலத்த…