Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: திருவெண்காடு பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. இதனால் மரங்கள் சாய்ந்தும், மின்கம்பிகள் அறுந்து விழுந்தன.

திருவெண்காடு சுற்றியுள்ள திருவாலி, திருநகரி, பூம்புகார், பெருந்தோட்டம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை பலத்த காற்றுடன் மழை பெய்தது. சுமார் அரை மணிநேரம் வீசிய பலத்த…

மயிலாடுதுறை: காளகஸ்திநாதபுரத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாமை பூம்புகார் சட்டமன்ற உறுப்பினர் நிவேதா எம் முருகன் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம், செம்பனார்கோவில் அடுத்துள்ள காளகஸ்திநாதபுரத்தில் தேசிய கால்நடை நோய் தடுப்பு திட்டத்தின் கீழ் கோமாரி நோய் தடுப்பு முகாம் மண்டல இணை இயக்குநர் சஞ்சீவிராஜ் தலைமையில்…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் புதிதாக 63 கிலோவாட் மின் மாற்றியை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் திறந்து வைத்தார்

மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் ஒன்றியம், எடுத்துக்கட்டிசாத்தனூர், கொத்தங்குடி உள்ளிட்ட ஊராட்சிகளில் தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம் மயிலாடுதுறை கோட்டம், சங்கரன்பந்தல்…

மயிலாடுதுறை: பரசலூர் ஊராட்சியில் கூரை வீடு திடீர் தீவிபத்தில் எரிந்து சேதம்- எம்.எல்.ஏ நிவேதா எம்.முருகன் ஆறுதல் கூறி நிவாரணப் பொருட்களை வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியம் பரசலூர் ஊராட்சி சாத்தனூர் சீனிவாசபுரத்தை சார்ந்த லலிதா- முருகேசன் என்பவரது கூரை வீடு திடீரென தீப்பிடித்து முழுவதும் எரிந்து வீட்டில் உள்ள…

மயிலாடுதுறையில் உள்ள வீதிகளில் பாதாள சாக்கடை கழிவுநீர் தேங்கி நிற்பதால் நோய் பரவும் அபாயம்- சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க கோரிக்கை…

மயிலாடுதுறை நகராட்சிக்குட்பட்ட 35-வது வார்டு 4-ம் நம்பர் புதுத்தெரு உள்ளது. இங்கு பாதாள சாக்கடை ஆள்நுழைவு தொட்டியில் இருந்து கழிவுநீர் சாலையில் வழிந்தோடி வீட்டு வாசல்களில் குளம்போல்…

வைத்தீஸ்வரன்கோவில் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில் ஆனைகட்டி குளத்தில் போலீஸ் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகள் அகற்றம்..

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே வைத்தீஸ்வரன் கோவிலில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான வைத்தியநாதசாமி கோவில் உள்ளது. இந்த கோவிலுக்கு சொந்தமான ஆனைகட்டி குளம் கோவில் அருகில் உள்ள…

நாகை மாவட்டத்தில் இருந்து பிரிந்த மயிலாடுதுறை மாவட்ட நாட்டுப்புற கலைஞர்களுக்கு வாய்ப்பு அளிக்க கோரி கலெக்டரிடம் மனு.

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இல்லம் தேடி கல்வி என்ற விழிப்புணர்வு நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்க கோரி தமிழ்நாடு நாடக…

மயிலாடுதுறை மாவட்டத்தில் அமமுகவினர் நகர பேரூர் கவுன்சிலர் தேர்தலுக்கான விருப்ப மனு வழங்கும் நிகழ்ச்சி….

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை, சீர்காழி, வைதீஸ்வரன்கோவில், தரங்கம்பாடி, குத்தாலம் உள்ளிட்ட நகராட்சி, பேரூராட்சி பகுதிகளில் விரைவில் நடைபெற இருக்கின்ற உள்ளாட்சி தேர்தலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தினர்…

மயிலாடுதுறை – பள்ளிகளுக்கு விடுமுறை :கனமழை காரணமாக மயிலாடுதுறையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு!

மூன்று நாட்களுக்கு ஆரஞ்ச அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது . கொள்ளிடம்: கொள்ளிடம், புத்தூர், அரசூர்,எருக்கூர்,மாதானம், ஆச்சாள்புரம்,புதுப்பட்டினம் ஆகிய பகுதிகளில் இயல்புநிலை பாதிக்கப்பட்டுள்ளது.…

மயிலாடுதுறை புனித சவேரியார் ஆலய ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்

மயிலாடுதுறை மாவட்டம், மயிலாடுதுறையில் உள்ள பிரசித்தி பெற்ற புனித பிரான்சிஸ் சவேரியார் ஆலய பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. மயிலாடுதுறை மறைவட்ட அதிபர் பேரருட்திரு.தார்சிஸ் ராஜ் அடிகளார்…