Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை நகராட்சி மேல்நிலைப்பள்ளிக்கு ஒஎன்ஜிசி சார்பில் கல்வி மற்றும் விளையாட்டு உபகரணங்களை வழங்கினர்.

மயிலாடுதுறை தியாகி நாராயணசாமி நகராட்சி மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு ரூ.1.70 லட்சம் மதிப்பிலான ஸ்மார்ட் வகுப்பறை பயன்பாட்டிற்காக எல்இடி புரஜெக்டர், விளையாட்டு உபகரணங்கள் மற்றும் மேசை, நாற்காலிகள் ஆகியன…

சீர்காழியில் பெரப்பன்னி வாய்க்காலை தூர்வாரக்கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி கழுமலையாறு பாசன வாய்க்காலின் ஒரு பிரிவு வாய்க்காலாக பெரப்பன்னி வாய்க்கால் உள்ளது. இந்த வாய்க்காலை நம்பி ஊழியக்காரன் தோப்பு, ஈசானிய தெரு, கோவிந்தராஜன்…

மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல்-2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு

மயிலாடுதுறையில் காவிரி கரையோரம் குப்பை கொட்டுவதை கண்டித்து சாலை மறியல் போராட்டம் நடந்தது. இதனால் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மயிலாடுதுறை நகரில் இருந்து மாப்படுகை…

20 ஆண்டுகளாக குற்றம் நிரூபிக்கப்படாமல் சிறையிலிருக்கும் முஸ்லிம் சிறைவாசிகளை விடுதலை செய்யக்கோரி மயிலாடுதுறையில் இஸ்லாமிய கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது…

மயிலாடுதுறை மாவட்டம் சின்ன கடை தெருவில் மயிலாடுதுறை வட்டார ஜமாஅத் மற்றும் அனைத்து இஸ்லாமிய இயக்கங்களின் கூட்டமைப்பு சார்பில் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் அப்துல் சாதிக் தலைமையில்…

மயிலாடுதுறை பழங்காவிரியின் ஆற்றுப்படுகை ஓரத்தில் பொதுப்பணித்துறைக்கு சொந்தமான இடத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றும்..

குடகு மலையில் காவேரி அடர்ந்த மலைத்தொடரில் உருவாகி, தமிழ்நாட்டில் ஓடும் காவிரி நதி, நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்துவது, மரங்களின் செழுமையான வளர்ச்சிக்கு உதவுவது, பாசனத்துக்கு பயன்படுவது,…

மயிலாடுதுறையில் இருந்து 2 ஆயிரம் டன் நெல்மூட்டைகள் தர்மபுரிக்கு சரக்கு ரயில் மூலம் அனுப்பப்பட்டது.

மயிலாடுதுறை மாவட்டத்தில், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம், விவசாயிகளிடம் இருந்து வாங்கிய நெல் மூட்டைகளை நேரடி நெல் கொள்முதல் மூலம், கொள்முதல் செய்து மயிலாடுதுறை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…

தரங்கம்பாடி: எச்சரிக்கையை மீறி கடலில் குளித்த மாணவர்கள்-இருவர் நீரில் அடித்துச்செல்லப்பட்ட சோகம்..

தரங்கம்பாடி கடற்கரை பகுதியில் நண்பர்களுடன் கடலில் குளித்த போது அலையில் சிக்கி 2 மாணவர்கள் நீரோட்டத்தில் அடித்துச்செல்லப்பட்டுள்ளனர். கடலோர காவல் குழும போலீசார், மீனவர்கள் உதவியுடன் அம்மாணவர்களை…

தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் 40 பயனாளிகளுக்கு உதவித்தொகை ஆணை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி வட்டாட்சியர் அலுவலகத்தில் நாற்பது பயனர்களுக்கு உதவித்தொகை ஆணை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தரங்கம்பாடி வட்டாட்சியர் ஹரிஹரன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பூம்புகார் சட்டமன்ற…

போலீஸ்காரரை அரிவாளால் வெட்டிய வழக்கில் 2 ரவுடிகளுக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து மயிலாடுதுறை கோர்ட்டு உத்தரவிட்டது.

மயிலாடுதுறை உதவி போலீஸ் சூப்பிரண்டு தனிப்படையில் போலீஸ்காரராக பணிபுரிந்து வந்தவர் மூர்த்தி. இவர் கடந்த 2.4.2014 அன்று கூறைநாடு பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தார். அப்போது…

மயிலாடுதுறை அருகே திமுக சார்பில் மாணவர்களுக்கு கல்வி உபகரண பொருட்களை எம்எல்ஏ நிவேதா முருகன் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் சேப்பாக்கம் சட்டமன்ற தொகுதி உறுப்பினர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளையொட்டி திமுக ஒன்றிய இளைஞரணி சார்பில் ஒன்றிய…