Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: விளநகர் கிராமத்தில் ஊர் பெயர்ப்பலகையை நிறுவிய நெடுஞ் சாலைத்துறைக்கு பாராட்டு!

மயிலாடுதுறை மாவட்டம், விளநகர் கிராமத்தில், நெடுஞ் சாலைத்துறையின் ஊர்ப்பெயர்ப் பலகையை 300-மீட்டர் தூரத்தில் கிராமத்துக்குள் சிவன்கோயில அருகே நிறுவப்பட்டிருந்தது. இதனால் சாலைவழிபயணிப்போர், வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர்.…

மயிலாடுதுறை: திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் நகை மற்றும் தள்ளுபடி ஆணை வழங்கி துவக்கம்.

மயிலாடுதுறை அடுத்து திருக்களாச்சேரி தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கியில் மாண்புமிகு தமிழ்நாடு முதல்வர் அறிவித்து இருந்த பொது நகை கடன் தள்ளுபடி நிகழ்ச்சியில் ஒன்றிய பெருந்தலைவர் நந்தினி…

மயிலாடுதுறை: திருக்கடையூர் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தர்ராஜன் சாமி தரிசனம்

தரங்கம்பாடி, மார்ச்- 23;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் புகழ்பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்த கடேஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. அஷ்ட வீரட்ட தலங்களில் ஒன்றான இந்த…

மயிலாடுதுறை: திருக்கடையூர் கோவிலில் இந்து சமய அறநிலையத் துறை அதிகாரிகள் குழு ஆய்வு

திருக்கடையூர், மார்ச்- 22;திருக்கடையூர் கோவில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இந்து சமய அறநிலையத்துறை இணை ஆணையர் தலைமையிலான குழுவினர் இன்று கோவில் முழுவதும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள ஜோதி பவுண்டேஷனில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது.

மயிலாடுதுறை நகரில் அமைந்துள்ள ஜோதி பவுண்டேஷனில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா தொழிற்சங்க கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்டதலைவர் ஆர் சேகர் தலைமையில். கே ஆர் சீனிவாசன்…

மயிலாடுதுறை: திருக்கடையூர் அபிராமி அம்மன் ஆலய கும்பாபிஷேகத்தை முன்னிட்டு நான்கு ரத வீதிகளில் அமைந்துள்ள ஆலய கும்பாபிஷேகம்.

தரங்கம்பாடி, மார்ச்- 21;மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அபிராமி அம்மன் சமேத அமிர்தகடேஸ்வரர் ஆலய கும்பாபிஷேகம் 27-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான பூர்வாங்க பூஜைகள்…

மயிலாடுதுறை: மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ.789 இலட்சம் மதிப்பில் புதிய கடைமடை நீரொழுங்கி அமைப்பதற்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது

தரங்கம்பாடி, மார்ச்- 21;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூர் அடுத்து காலமநல்லூர் ஊராட்சி மஞ்சள் ஆற்றின் குறுக்கே ரூ. 789 லட்சம் மதிப்பீட்டில் புதிய கடைமடை நீர்…

மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மயிலாடுதுறை : பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மயிலாடுதுறையில் மாற்றுத்திறனாளிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ½ மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. மாற்றுத்திறனாளிகளை அலைக்கழிக்கும் மயிலாடுதுறை…

மயிலாடுதுறை:திருக்கடையூர் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு தருமபுரம் 27-வது மடாதிபதி பாதயாத்திரை. ஆக்கூரில் மும்மதத்தினர் வரவேற்பு

திருக்கடையூருக்கு பாதயாத்திரை செல்லும் தருமபுர ஆதீன மடாதிபதிக்கு சமய நல்லிணக்கத்தை வலியுறுத்தும் வகையில் ஆக்கூர் பள்ளிவாசல் சார்பில் இஸ்லாமியர்கள், துவா செய்து வரவேற்றனர், கிறிஸ்தவ பாதிரிமார்கள் பங்கேற்பு:-…

மயிலாடுதுறை:ஆறுபாதியில் பழங்குடியின குடும்பங்களுக்கு புதிய குடும்ப அட்டை மற்றும் ஆதார் அட்டை வட்ட வழங்கல் அலுவலர் வழங்கினார்

தரங்கம்பாடி, மார்ச்- 18;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, ஆறுபாதி ஊராட்சி, மேட்டிருப்பு பகுதி, செம்பனார்கோவில் காவல் நிலையத்திற்கு எதிர்புறம் சுமார் 20 -க்கும் மேற்பட்ட பழங்குடியின குடும்பங்கள்…