மயிலாடுதுறை: விளநகர் கிராமத்தில் ஊர் பெயர்ப்பலகையை நிறுவிய நெடுஞ் சாலைத்துறைக்கு பாராட்டு!
மயிலாடுதுறை மாவட்டம், விளநகர் கிராமத்தில், நெடுஞ் சாலைத்துறையின் ஊர்ப்பெயர்ப் பலகையை 300-மீட்டர் தூரத்தில் கிராமத்துக்குள் சிவன்கோயில அருகே நிறுவப்பட்டிருந்தது. இதனால் சாலைவழிபயணிப்போர், வெளியூர் வாகன ஓட்டிகள் குழப்பமடைந்தனர்.…