மயிலாடுதுறையில் ஞாயிறு தோறும் மரம் நடுதல் நிகழ்ச்சி!
ஞாயிறு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் பல பகுதிகளில் செய்து வருகின்ற நிலையில் வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகர் விளையாட்டு மைதானத்தில் ,நிழல் தரும் மரக்கன்றுகள்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
ஞாயிறு தோறும் மரம் நடும் நிகழ்ச்சியை மயிலாடுதுறையில் பல பகுதிகளில் செய்து வருகின்ற நிலையில் வள்ளாலகரம் ஊராட்சி கூட்டுறவு நகர் விளையாட்டு மைதானத்தில் ,நிழல் தரும் மரக்கன்றுகள்…
மயிலாடுதுறை நகரில் உள்ள டாக்டர் வரதாச்சாரியார் பூங்காவில் துர்நாற்றத்துடன் குப்பைத்தொட்டி உள்ளதோடு, இந்த பூங்கா குப்பை வண்டிகள் நிறுத்துவதற்கு மட்டுமல்ல பெண்களும்,குழந்தைகளும் பயன்படுத்துமுடியாத நிலையில் உள்ளது. உடனடியாக…
தரங்கம்பாடி, ஏப்.23:மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியம் பரசலூர் ஊராட்சியில் புதிய பேருந்து நிலையம் கட்டடம் திறப்பு விழா சனிக்கிழமை நடைபெற்றது. இவ்விழாவில் ஒன்றிய குழு தலைவர்…
தரங்கம்பாடி, ஏப்.22.மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் வட்டாரத்தில் பிரதமர் கிசான் திட்டத்தில் பயன்பெறும் விவசாயிகளுக்கு உழவர் கடன் அட்டை வழங்கும் சிறப்பு முகாம் ஊராட்சிகளில் நடைபெறுகிறது. கீழ்வரும் 59…
தரங்கம்பாடி, ஏப்.21: மயிலாடுதுறை மாவட்டம் திருக்கடையூர் அருகே திருவிடைகழி அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயில் திருப்பணிகள் பாலஸ்தாபனம் சிறப்பு யாக பூஜைகள் வியாழக்கிழமை நடைபெற்றது. மயிலாடுதுறை மாவட்டம்…
மயிலாடுதுறை மாவட்ட திரைப்பட சங்கத்தின் உறுப்பினர் A.R.விஜய் சங்கர் இயக்கத்தில், இணை இயக்குனர், சிதம்பரம், உதவி இயக்குநர் பாஸ்கர், ஒளிப்பதிவில் குழந்தைகள் விழிப்புணர்வு, பற்றிய கதை களத்தை…
தரங்கம்பாடி, ஏப்ரல்- 16;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி பேரூராட்சியில் திராவிட முன்னேற்றக் கழக வார்டு உறுப்பினர்கள் உள்கட்சி தேர்தலுக்கான கூட்டம் பொறையார் கலைஞர் அரங்கத்தில் பேரூராட்சி அவைத்தலைவர் கந்தசாமி…
மயிலாடுதுறை: அண்ணல் அம்பேத்கர் படம் கிழிக்கப்பட்டதை கண்டித்து பொதுமக்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கொள்ளிடம் அருகே அளக்குடி ஊராட்சி, நாணல்படுகை கிராமம் புதுத்தெருவில் அம்பேத்கர் பிறந்த தினத்தை முன்னிட்டு…
திருவெண்காடுதிருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே உள்ள கொல்லாபுரத்தை சேர்ந்தவர் பதர்நிஷா(வயது 72). இவர், மலேசியா செல்வதற்காக சென்னை விமான நிலையத்திற்கு ஒரு காரில் சென்று கொண்டு இருந்தார்.…
மயிலாடுதுறை:சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்கள் முதல்-அமைச்சர் விருது பெற விண்ணப்பிக்கலாம் என்று மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் லலிதா கேட்டுக் கொண்டுள்ளார். மயிலாடுதுறை மாவட்ட கலெக்டர் லலிதா வெளியிட்டுள்ள…