அரசு மருத்துவர்களே, செவிலியர்களே! மருத்துவ சேவையில் அலட்சியம் காட்டாதீர்! -சமூக ஆர்வலர் அ.அப்பர்சுந்தரம் வேண்டுகோள்!
அவர் வைத்த வேண்டுகோளின், “தமிழ்நாட்டில் அரசு மருத்துவமனைகளை நம்பியே ஏழை எளிய மக்கள் தங்கள் மருத்துவத் தேவையை பூர்த்தி செய்து கொண்டு வருவதை யாரும் மறுக்க முடியாது.தமிழ்நாட்டின்…