வைத்தீஸ்வரன்கோவில் பேரூராட்சியில் இருந்து 100-க்கும் மேற்பட்ட மாற்று கட்சியினர் திராவிட முன்னேற்ற கழகத்தில் இணைந்தனர்.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வைத்தீஸ்வரன்கோயில் பேரூராட்சி 100-க்கும் மேற்பட்டோர் அதிமுக பாஜக உள்ளிட்ட மாற்று கட்சியில் இருந்து விலகி மாவட்ட திமுக இளைஞரணி அமைப்பாளர்…