சீர்காழி: பறவைகளை வேட்டையாடியதாக 4 பேர் கைது: ரூ.35 ஆயிரம் அபராதம்
சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சீர்காழி அருகே பறவைகளை வேட்டையாடிய நான்கு பேர் கைது. ரூ.35 ஆயிரம் அபராதம் விதித்து வனத்துறை நடவடிக்கை எடுத்துள்ளது. மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி மற்றும் தரங்கம்பாடி சுற்றுவட்டார…
மயிலாடுதுறை: பறவைகளுக்காக பட்டாசு வெடிக்காத கிராமமாக ஆண்டாண்டு காலமாக பெரம்பூர் கிராமம் இருந்து வருகிறது.மயிலாடுறை மாவட்டம் கொள்ளிடம் அருகே பெரம்பூர் கிராமத்தில் சாலை மற்றும் தெருக்களில் அதிகளவில்…
தமிழகத்தின் தொடரும் கனமழையால் திருவாரூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. திருவாரூர், திருத்துறைப்பூண்டி,…
மயிலாடுதுறை மாவட்டம் செம்பனாா்கோவில் அருகே மருதூா் கிராமத்தில் கொத்தனாா் வீட்டின் பின்புறம் ஆண் குழந்தையின் சடலம் புதைக்கப்பட்டிருந்தது செவ்வாய்க்கிழமை தெரியவந்தது. மருதூா் கிராமத்தை சோ்ந்தவா் கோவிந்தராஜ் (45).…
தீபாவளியையொட்டி, நாகை, திருவாரூா், மயிலாடுதுறை மாவட்டங்களில் 1,900 போலீஸாா் பாதுகாப்புப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா் என்று தஞ்சை சரக காவல் துறை துணைத் தலைவா் பிரவேஷ் குமாா் தெரிவித்துள்ளாா்.…
வடகிழக்கு பருவமழை காரணமாக கடந்த சில தினங்களாக மயிலாடுதுறை மாவட்டத்தில் பரவலாக மழை பெய்து வருகிறது. மயிலாடுதுறை மாவட்டத்தில் அதிகபட்சமாக கொள்ளிடத்தில் 99 மி.மீ. மழை பெய்துள்ளது.…
தொடர் மழை காரணமாக மயிலாடுதுறையில் பயன்பாடு இல்லாமல் சிதிலம் அடைந்துள்ள நிலையில் உள்ள பழைய காவல் நிலைய 10 அடி கட்டிட சுவர் விழுந்தது. மயிலாடுதுறை நகரில்…
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை, காற்றழுத்த தாழ்வு நிலை உள்ளிட்ட காரணங்களால் கடந்த சில நாட்களாக தொடர் மழை பெய்து வருகிறது. இந்நிலையில் மயிலாடுதுறை மாவட்டத்திலும் தொடர்ந்து மழை…
சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி மயிலாடுதுறையில் உண்ணாவிரதம் நடந்தது. பொது சுகாதாரத் துறையில் பணியாற்றிவரும் சுகாதார ஆய்வாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கக்கோரி தமிழ்நாடு சுகாதார ஆய்வாளர்கள்…
வன்னியர்களுக்கான 10.5 சதவீத உள் இட ஒதுக்கீடு ரத்து செய்யப்பட்டதை கண்டித்து மயிலாடுதுறையில் மறியலில் ஈடுபட்ட பா.ம.க.வினர் கைது செய்யப்பட்டனர். வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட 10.5 சதவீத உள்இட…