சென்னை: மாதவரம் அருகே குட்டையில் மூழ்கி பள்ளி மாணவன் மரணம்!!
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் எழிலரசன்(வயது 10) இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
சென்னையை அடுத்த மாதவரம் பால்பண்ணை மாத்தூர் எம்.எம்.டி.ஏ. பிரதான சாலையை சேர்ந்தவர் ராமு. எலக்ட்ரீசியன். இவருடைய மகன் எழிலரசன்(வயது 10) இவன், அங்குள்ள பள்ளி ஒன்றில் 5-ம்…
பூந்தமல்லி, காஞ்சீபுரம் மாவட்டம் குன்றத்தூர் அடுத்த நந்தம்பாக்கம், அம்பேத்கர் நகர் பகுதியை சேர்ந்தவர் தமிழ்ச்செல்வன் (வயது 40). ஆட்டோ டிரைவர். இவரது மனைவி சுபாசினி. இவர்களது மகள்…
சென்னை, வேலூர் மாவட்டத்தை சேர்ந்தவர் கஜேந்திரன் (வயது 73). விவசாயியான இவருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு கடுமையான நெஞ்சு வலி ஏற்பட்டது. இதையடுத்து கஜேந்திரன் அங்குள்ள…
திருவொற்றியூர், மீஞ்சூர் அருகே வெள்ளிவாயல் சாவடி ராமானுஜர் தெருவில் வசித்து வந்தவர் ரவிச்சந்திரன் (வயது 32). ஆட்டோ டிரைவர். இவருக்கு திருமணமாகி கீர்த்தனா (24) என்ற மனைவியும்,…
சென்னை, கொரோனா காலத்தில் தற்காலிகமாக பணியாற்றிய ஒப்பந்த நரசு்களுக்கு, பணி நீட்டிப்பு மற்றும் தற்காலிக பணி வழங்கக்கோரி, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நேற்று, நர்சுகள் கவன ஈர்ப்பு…
வனப்பகுதிகளில் கால்நடைகள் மேய்க்க ஐகோர்ட்டு தடை விதித்து உள்ளதற்கு எதிர்ப்பு தெரிவித்து நீலகிரி கலெக்டர் அலுவலகம் முன் மலைவாழ் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். வனப்பகுதிகளில் உள்ள புலிகள்…
சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் மதுரை கிளைக்கு ஏப்ரல் 30ஆம் தேதி முதல் ஜூன் 5ஆம் தேதி வரை கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறை காலத்தில் அவசர…
சென்னை தாம்பரம், அடுத்த சேலையூர் திருவஞ்சேரியை சேர்ந்தவர் பியூலா சார்லஸ். இவர், நிலத்துக்கு பட்டா பெயர் மாற்றம் செய்ய திருவஞ்சேரி கிராம நிர்வாக அலுவலகத்தில் விண்ணப்பித்தார். அதற்கு…
சென்னை மாவட்ட கலெக்டர் ஜெ.விஜயாராணி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, மே தினத்தை முன்னிட்டு வருகிற மே 1-ந் தேதி சென்னை மாவட்டத்தில் உள்ள அனைத்து டாஸ்மாக்…
சென்னை மெட்ரோ ரெயில் நிறுவனம் முதல் கட்டமாக 54.1 கிலோ மீட்டர் தூரத்திற்கு ரெயில் பாதை மற்றும் ரெயில் நிலையங்களை அமைத்து ரெயில் போக்குவரத்தை நடத்தி வருகிறது.…