சிதம்பரம் ரயில்வே காவல்துறை மற்றும் சிதம்பரம் ரோட்டரி சங்கம் சார்பில் விழிப்புணர்வு துண்டு பிரசுரம் ரயில் பயணிகளிடம் வழங்கப்பட்டது!
பயணிகள் பயணத்தின் போது கட்டாயம் தங்களிடம் கிருமி நாசினி வைத்திருத்தல் வேண்டும் ,ஒருவர் பயன்படுத்திய இருக்கை அல்லது கைப்பிடிகளை மற்றொருவர் பயன்படுத்த நேர்கையில் கிருமிநாசினி கொண்டு சுத்தம்…