கடலூர்: அரசு பேருந்து ஓட்டுநரின் அலட்சியமான பேச்சால் அரைமணி நேரம் போக்குவரத்து பாதிப்பு.
கடலூர் மாவட்டம் விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே விருத்தாசலத்தில் இருந்து ஆண்டிமடம் செல்லும் அரசு பேருந்து இருசக்கர வாகனத்தில் லேசாக மோதி விபத்து ஏற்பட்டது. நல்வாய்ப்பாக இதில்,…