Tag: கடலூர்

நெல்லிக்குப்பம் அருகே ரூ.28½ கோடியில் கட்டப்பட தடுப்பணையில் விரிசல் ஏற்பட்டுள்ளது.

நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள 2,206 ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறும் வகையில் தென்பெண்ணையாற்றி்ன் குறுக்கே தடுப்பணை கட்ட முடிவு…

குறிஞ்சிப்பாடியில் 15 செ.மீட்டர் மழை பெய்துள்ளது. மேலும் 1000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கியதால் விவசாயிகள் கவலை.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்தே கனமழை பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த ஒரு வாரமாக தொடர் மழை பெய்கிறது. இந்த நிலையில் லட்ச தீவு…

கடலூர்: மழை வெள்ளத்தால் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளுக்கு தேவையான அத்தியாவசிய பொருட்களை தயாராக வைத்திருக்க வேண்டும்-மாவட்ட ஆட்சியர் பாலசுப்பிரமணியம்.

சிதம்பரம் பொதுப்பணித்துறை அலுவலகத்தில வருவாய்த்துறை, பொதுப்பணித்துறை, நெடுஞ்சாலைத்துறை மற்றும் ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறை அலுவலர்களுடன் கனமழை தொடர்பாக மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் பாலசுப்பிரமணியம்…

பண்ருட்டியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் சாதனையாளர் விருது வழங்கும் விழா நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் பண்ருட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் அப்துல் கலாம் கல்வி அறக்கட்டளை சார்பில் கல்வி சமூக சேவை மற்றும் அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கும் ஆர்வலருக்கு…

கடலூர்: பேண்ட் முழுவதும் பாக்கெட்.. பாக்கெட் முழுவதும் குவார்ட்டர்..!-புதுச்சேரியில் இருந்து கடலூருக்கு வந்த நபர் கைது.

பாண்டிச்சேரி மாநிலத்தில் தமிழ்நாட்டை விட மதுவின் விலை குறைவாகவே விற்கப்படும் எனவே, கடலூர் பாண்டிச்சேரிக்கு மிக அருகில் இருப்பதால் பாண்டிச்சேரியில் இருந்து கடலூருக்கு மதுப்பிரியர்கள் அடிக்கடி மது…

பெண்ணாடம் அருகே வெள்ளாற்றில் பெருக்கெடுத்து ஓடிய வெள்ளத்தில் இறந்தவரின் உடலுடன் தத்தளித்த கிராம மக்கள்..

பெண்ணாடம் அருகே உள்ள துறையூர் கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு சுடுகாடு வசதி இல்லாததால், அப்பகுதியில் யாரேனும் இறந்தால், அவர்களது உடலை தூக்கிக்…

கடலூரில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் சேதமடைந்த வீட்டின் சுவர் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு.

தமிழகத்தில் கடந்த மாதம் 26-ந் தேதி தொடங்கிய வட கிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக தொடர் கனமழை பெய்து வந்தது.…

சிதம்பரம் அருகே தனித்தனி சம்பவத்தில் குடும்பத்தோடு குளிக்க சென்ற போது கடலில் மூழ்கி 2 மாணவிகள் பலி..

சிதம்பரம் நேதாஜி தெருவை சேர்ந்தவர் கோவிந்தராஜ். இவருடைய மகள் அட்சயா (வயது 15). இவர் சிதம்பரம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 11-ம் வகுப்பு படித்து வந்தார். அதே…

கடலூர் மாவட்டத்தில் பொது சொத்துகளை சேதப்படுத்தியதாக பாமகவை சேர்ந்த 23 பேர் கைது.!

வன்னியருக்கு இட ஒதுக்கீட்டில் உள் ஒதுக்கீடு வழங்கும் சட்டம் கடந்த அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்தில் பிப்ரவரி மாதம் 26-ம் தேதி இயற்றப்பட்டது. இந்தச் சட்டத்தால் தங்கள்…

கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடி அருகே தரைப்பாலம் சேதம்: வயல்களுக்குச் செல்ல முடியாமல் விவசாயிகள் தவிப்பு..

கடலூா் மாவட்டம், குறிஞ்சிப்பாடி அருகே செங்கால் ஓடையில் கட்டப்பட்ட தற்காலிகத் தரைப்பாலம் மழை நீரில் அடித்துச் செல்லப்பட்டதால், விவசாயிகள் தங்களுடைய வயல்களுக்குச் செல்ல முடியாமல் தவித்து வருகின்றனா்.…