கடலூர் மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் நியமனம்
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஒப்புதலுடன் மாநில துணைத்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூர் தெற்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் புதிய நிர்வாகிகள் 9 பேர் நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக காங்கிரஸ் கட்சி கமிட்டி தலைவர் கே.எஸ் அழகிரி ஒப்புதலுடன் மாநில துணைத்…
கடலூர் மாவட்டம் பரங்கிப்பேட்டை அருகே உள்ள கிள்ளை பகுதியில் திமுக சார்பில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு வழங்கப்பட்டது தளபதி நகர் எம்ஜிஆர் நகர் ஆகிய…
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரம் அடைந்து வருகிறது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களிலும் பரவலாக மழை பெய்து வருகிறது. இதற்கிடையில் வங்க கடலில் உருவான…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்து இருக்கிறது. கடலூர் மாவட்டத்தை பொறுத்தமட்டில் பரவலாக மழை பெய்து வருவதால் மாவட்டத்தில் உள்ள ஏரி, குளம், குட்டைகள் நிரம்பி வருகின்றன.…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. கடலூர் மாவட்டத்திலும் கடந்த சில நாட்களாக கன மழை பெய்து வருகிறது. இந்த மழையால் தாழ்வான இடங்களில் மழைநீர்…
சிதம்பரம் அருகே உள்ள பிச்சாவரத்தில் உலக பிரசித்தி பெற்ற சுற்றுலா மையம் உள்ளது. இங்குள்ள சுரபுன்னை காடுகளுக்குள் படகு சவாரி செய்து சுற்றுலா பயணிகள் மகிழ்ச்சி அடைவர்.…
கடலூா் மாவட்டத்தில் தொடா்ந்து மழை பெய்துவரும் நிலையில் பல்வேறு நீா்நிலைகளில் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் ஞாயிற்றுக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா். காட்டுமன்னாா்கோவில் அருகே உள்ள பூதங்குடி பகுதியில் வீராணம்…
தமிழக அரசு வன்னியர்களுக்கு ஒதுக்கிய 10.5 சதவீத இடஒதுக்கீட்டு அரசாணையை ஐகோர்ட்டு மதுரை கிளை ரத்து செய்து உத்தரவிட்டது. இதை அறிந்ததும் கடலூர் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில்…
கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் அருகே 28 கோடியே 70 லட்சம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட தடுப்பணை 8 மாதங்களில் விரிசல் ஏற்பட்டுள்ளது. நெல்லிக்குப்பம் அருகே உள்ள விஸ்வநாதபுரம்…
விருத்தாசலம் அடுத்த தே.பவழங்குடி- நெடுஞ்சேரி இடையே வெள்ளாறு செல்கிறது. தே.பவழங்குடி, கீரமங்கலம், தேவங்குடி, காவனூர் உள்ளிட்ட கிராமங்களை சேர்ந்த மக்கள் தங்களது அத்தியாவசிய தேவைகளை நிறைவேற்றி கொள்ள…