Tag: கடலூர்

கடலூர் மாவட்டம் ஸ்ரீ முஷ்ணம் பகுதியில் மதுபாட்டில்கள் ஏற்றி வந்த லாரி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

டாஸ்மாக் கடைகளுக்கு தேவையான மதுபாட்டில்களை சப்ளை செய்வதற்காக கடலூர் டாஸ்மாக் குடோனில் இருந்து மதுபாட்டில்களை ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று நேற்று ஸ்ரீமுஷ்ணம் நோக்கி புறப்பட்டது. ஸ்ரீமுஷ்ணம் பகுதியில்…

கடலூர் மாவட்டம் புவனகிரி பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு அதிமுக சார்பில் நிவாரண பொருட்கள் வழங்கினர்.

கடலூர் மேற்கு மாவட்டத்திற்கு உட்பட்ட புவனகிரி சட்டமன்றத் தொகுதியில் மழை வெள்ளத்தால் பகுதி மற்றும் முழுதுமாக சேதமடைந்த அனைத்து வீடுகளுக்கும் 10 கிலோ அரிசி, போர்வை, வேஷ்டி,…

கடலூர் சில்வர் பீச்சில் கடல் சீற்றம்- மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

வங்கக்கடலில் நிலை கொண்டுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றது. இதன் காரணமாக கடலூர், விழுப்புரம் உள்பட பல்வேறு மாவட்டங்களில் கனமழை…

கடலூர் மாவட்டம் வடலூர் அருகே கனமழையால் பள்ளி கட்டிடம் இடிந்து தரைமட்டம்.

கடலூரில் மழை காரணமாக தொடக்கப்பள்ளி கட்டடம் இடிந்து தரைமட்டமானது. கடலூர் வானதிராயபுரம் பகுதியில் உள்ள தொடக்கப்பள்ளி கட்டடம் ஒன்று இன்று காலை கனமழை காரணமாக இடிந்தது. இந்தக்…

கடலூர்: நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள்.

நீா்நிலைகளில் பொதுமக்கள் யாரும் குளிக்க வேண்டாம் என்று கடலூா் மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் வேண்டுகோள் விடுத்தாா். கடலூா் மாவட்டத்தில் வட கிழக்கு பருவ மழையால் குளங்கள், ஏரிகள்…

ஸ்ரீமுஷ்ணம் அருகே உதவி தலைமை ஆசிரியையின் கணவர் மர்மமான முறையில் உயிரிழப்பு-யாரேனும் கொலை செய்தார்களா? என்று போலீசார் விசாரணை.

அரியலூர் மாவட்டம் ஆண்டிமடம் தாலுகா வரதராஜன் பேட்டையில் உள்ள ஆரோக்கியபுரத்தை சேர்ந்தவர் அருள் மகன் ராயப்பன் (வயது 50). விவசாயி. இவரது மனைவி கில்டாராணி (48).இவர் ஆண்டிமடம்…

கடலூரில் சாலை திடீரென சரிந்த சேதமடைந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூரில் இருந்து விழுப்புரம் மற்றும் புதுச்சேரிக்கு செல்லும் அனைத்து கனரக வாகனங்களும் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை வழியாக சென்று வருகின்றன. இந்நிலையில் கம்மியம்பேட்டை இணைப்பு சாலை, கடலூர்-நெல்லிக்குப்பம்…

கடலூர்: உயிரிழந்தவரின் உடலை கழுத்தளவு நீரில் சுமந்து சென்று இறுதி சடங்கு செய்யும் அவலம்.

சுடுகாட்டுக்கு வழி இல்லாததால் ஆற்றில் கழுத்தளவு நீரில் உடலை சுமந்துசென்று இறுதிச்சடங்கு செய்யும் அவலநிலை கடலூர் மாவட்டத்திலுள்ள ஒரு கிராமத்தில் ஏற்பட்டுள்ளது. பல ஆண்டுகளாக சுடுகாடு இல்லாத…

கடலூர்: சுரங்கப்பாதை சுவர்களில் இருந்து ஊற்றெடுக்கும் தண்ணீர்..

தமிழகத்தில் கடந்த மாதம் 25 ஆம் தேதி தொடங்கிய வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து மழை பெய்து வருகிறது. பெரும்பாலன ஏரிகள்…

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவு..

கடலூரிலிருந்து புதுச்சேரிக்கு இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிமம் பெற்றிருப்பதை உறுதிசெய்ய ஐகோர்ட் உத்தரவிட்டுள்ளது. அந்த வழியில் உரிய அனுமதியின்றி ஆட்டோக்களை இயக்க தடை விதிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழக…