Tag: கடலூர்

குமராட்சி பகுதியில் எம்எல்ஏ சிந்தனைச் செல்வன் மழையினால் பாதிப்படைந்த வீடுகளை பார்வையிட்டார்.

காட்டுமன்னார்கோயில் சட்டமன்ற உறுப்பினர் சிந்தனைச்செல்வன் குமராட்சி ஊராட்சிக்கு உட்பட்ட கீழக்கரை கோப்பாடி கிராமத்தில் பெய்த கன மழையால் சேதமடைந்த வீடுகளையும் மற்றும் தார் சாலைகளையும் பாதுகாப்பின்றி இருக்கும்…

கடலூர் மாவட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மத்திய குழுவினர் ஆய்வு..

கடலூர் மாவட்டத்தில் ஏற்பட்ட மழை வெள்ள பாதிப்புகள் குறித்து ஒன்றியக் குழுவின் ஆய்வு தொடங்கியது. கடலூர் ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட பெரியகங்கணாங்குப்பம் பகுதியில் ஒன்றிய குழுவினர் ஆய்வு…

கடலூர்: குமராட்சி அருகே மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிர்களுக்கு காப்பீட்டு தொகை வழங்கக்கோரி விவசாயிகள் தர்ணா-கடலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு

குமராட்சி அருகே உள்ள சர்வராஜன்பேட்டை, திருநாரையூர், எடையூர், சிறகிழந்தநல்லூர், காட்டுக்கூடலூர், லட்சுக்குடி உள்ளிட்ட பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கடந்த 2020-ம் ஆண்டு சுமார் 3 ஆயிரம் ஏக்கரில்…

கடலூர்: வெள்ளம் புகுந்ததில் வெளியேற முடியாமல் வீட்டுக்குள்ளே 3 நாட்களாக தவித்த பெண் மீட்பு-மின்மோட்டார் மூலம் தண்ணீர் வெளியேற்றும் பணி தீவிரம்.

சாத்தனூர் அணையில் இருந்து திடீரென வினாடிக்கு 51 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டதால், கடலூர் தென்பெண்ணையாற்றில் கடந்த 19-ந் தேதி வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில்…

கடலூர், மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு.

தமிழ்நாட்டில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கடலூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாவட்டங்களில் மத்திய குழுவினர் இன்று ஆய்வு செய்ய உள்ளனர். தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை…

கடலூர்: முழு கொள்ளளவை எட்டுகிறது வெலிங்டன் நீர்த்தேக்கம்

கடலூர் மாவட்டத்தில் வெல்லிங்டன் நீர்த்தேக்கம் முழு கொள்ளளவை நெருங்கும் நிலையில், உபரி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. திட்டக்குடி அடுத்த கீழ்ச்செருவாய் கிராமத்தில் உள்ள வெலிங்டன் நீர்த்தேக்கம், தொடர்கனமழை…

புவனகிரி அருகே வேளாண் அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ஆவணங்கள் எரிந்து போனதால் விவசாயிகள் அதிர்ச்சி.

புவனகிரி அருகே வண்டுராயன்பட்டு கிராமத்தில் வட்டார வேளாண்மை விரிவாக்க மையம் அமைந்துள்ளது. இங்குள்ள அறையில் நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது.இதுபற்றி தகவல் அறிந்த சேத்தியாத்தோப்பு தீயணைப்பு…

கடலூர்: வெள்ளத்தால் ஆற்றில் அடித்து வரப்பட்டு கடலூர் சில்வர் பீச்சில் கரை ஒதுங்கிய கழிவுகள்-துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அவதி.

கடலூர் கெடிலம் ஆற்றிலும், தென்பெண்ணையாற்றிலும் கடந்த 2 நாட்களாக வெள்ளம் கரைபுரண்டு ஓடியது. இதில் தென்பெண்ணையாற்று வெள்ளம் விளை நிலங்களுக்குள்ளும் பெருக்கெடுத்து ஓடியதில், செடி, கொடிகள் மற்றும்…

தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தால் கடும் பாதிப்பு:மணல் திட்டுகளாக மாறிய விளைநிலங்கள் நிர்கதியாக நிற்பதாக விவசாயிகள் கண்ணீர்.

தென்பெண்ணை ஆற்றில் கடந்த 19-ந் தேதி கடந்த 49 ஆண்டுகளில் இல்லாத வகையில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதாவது வினாடிக்கு 1 லட்சத்து 20 ஆயிரம் கனஅடி நீர்…

விருத்தாசலத்தில் ஜெய்பீம் பட விவகாரம் தொடர்பாக நடிகர் சூர்யாவின் உருவ பொம்மையை பா.ம.க.வினர் எரித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

நடிகர் சூர்யா நடித்து சமீபத்தில் வெளிவந்த ஜெய்பீம் திரைப்படத்தில் வன்னியர் சமூகத்தினரை தவறாக சித்தரித்ததாகவும், இழிவு படுத்தியதாகவும் இதனால் தமிழகத்தில் ஜாதி மோதல் ஏற்படும் வாய்ப்பு உள்ளது…