பரங்கிப்பேட்டை அருகே சிறுமி பாலியல் துன்புறுத்தல் மீனவருக்கு 20 ஆண்டு சிறை தண்டனை…
பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்தவர் அக்னிவீரன் (வயது 52). மீனவர். கடந்த 24.7.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி சக சிறுவர், சிறுமிகளுடன்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
பரங்கிப்பேட்டை அருகே சி.புதுப்பேட்டையை சேர்ந்தவர் அக்னிவீரன் (வயது 52). மீனவர். கடந்த 24.7.2020 அன்று அதே பகுதியை சேர்ந்த 4 வயது சிறுமி சக சிறுவர், சிறுமிகளுடன்…
கடலூர், அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் பெய்த தொடர் கனமழையால் ஆனைவாரி ஓடை, உப்பு ஓடை மற்றும் சின்னாறு வழியாக மழைநீர் பெண்ணாடம் வெள்ளாற்றில் கலந்தது. இதனால்…
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் பரவலாக மழை பெய்துள்ளது. வடகிழக்குப் பருவமழை தற்போது தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 24 மணி நேரத்தில் (நேற்று…
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைகேட்பு கூட்டம் நேற்று கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்துக்கு மாவட்ட கலெக்டர் பாலசுப்பிரமணியம் தலைமை தாங்கினார். வேளாண்மை இணை இயக்குனர் பாலசுப்பிரமணியன், மாவட்ட…
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை தீவிரமடைந்து உள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்திலும் கன மழை கொட்டியது. இந்த மழையின் காரணமாக தாழ்வான இடங்கள் குடியிருப்பு பகுதிகளில் தண்ணீர்…
கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டத்தில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பயிருடன் ஆட்சியரிடம் முறையிட்டனர். கடலூர் மாவட்ட விவசாயிகள் குறைதீர் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்…
கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் திமுக சார்பில் பேரூராட்சி தேர்தலில் போட்டியிட விருப்ப மனு வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சிக்கு திமுக ஒன்றிய செயலாளர் சங்கர் தலைமையில் பேரூராட்சி செயலாளர்…
வெள்ளாற்றில் வெள்ளப்பெருக்கு காரணமாக தொழுதூர் அணையில் இருந்து 8,062 கன அடி தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. இதனால் கரையோர கிராமங்களுக்கு மீண்டும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.கடலூர் மாவட்டம்…
பா.ம.க. கடலூர் மாவட்ட ஒருங்கிணைந்த நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் கடலூர் சுப்புராயலு ரெட்டியார் திருமண மண்டபத்தில் நேற்று நடந்தது. கூட்டத்துக்கு மாநில தலைவர் ஜி.கே.மணி தலைமை தாங்கினார்.…
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. இதையொட்டி கடலூர் மாவட்டத்தில் கன மழை கொட்டியது. இதனால் மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் பயிர்கள் சேதமடைந்தன. மனித உயிர்கள், கால்நடைகள்…