Tag: கடலூர்

கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்

மயிலாடுதுறையில் இருந்து மைசூர் வரை இயக்கப்பட்ட மைசூர் எக்ஸ்பிரஸ் ரயில் இன்று முதல் கடலூர் துறைமுகம் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. கடலூர் துறைமுகத்தில் இருந்து மைசூர் புறப்பட்ட எக்ஸ்பிரஸ்…

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது.

சிதம்பரத்தில் இருந்து மைசூருக்கு இன்று முதல் நேரடி ரயில் சேவை தொடங்குகிறது. சிதம்பரம் ரயில்வே நிலையத்தில் மாலை 4.07 மணிக்கு புறப்பட்டு மைசூா் வரை செல்லும் வகையில்…

கடலூரில் 3 பேர் கொன்று எரிக்கப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம்! பக்கத்து வீட்டு சுவரில் ரத்தக் கறை..

: கடலூர் அருகே ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடீர் திருப்பம் ஏற்பட்டுள்ளது. இந்த கொலை வழக்கில் துப்பு கிடைக்காமல் போலீசார்…

சிதம்பரம்:இலவச கண் சிகிச்சை முகாம்:500க்கும் மேற்பட்டோர் பங்கேற்று பயனடைந்தனர்.

சிதம்பரம் காஸ்மோபாலிட்டன் லயன்ஸ் சங்கம், மிஸ்ரிமல் மஹாவீர்சந்த் ஜெயின் டிரஸ்ட், பாண்டிச்சேரி அரவிந்த் கண் மருத்துவமனை இணைந்து நடத்திய இலவச கண் சிகிச்சை முகாம் சிதம்பரம் ஸ்ரீ…

சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் மிஸ்ரிமல் மகாவீர் சந்த ஜெயின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி

சிதம்பரம் இன்னர் வீல் சங்கம் மிஸ்ரிமல் மகாவீர் சந்த ஜெயின் அறக்கட்டளை சார்பில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா இன்று அண்ணாமலை நகர் அண்ணாமலை நகர் அன்பகம்…

சிதம்பரம்:குமராட்சி கடைவீதியில் சமுதாய கழிவறை கட்டிட திறப்பு விழா!

குமராட்சி கடைவீதியில் சமுதாய கழிவறை கட்டிட திறப்பு விழா தலைவர் கேஆர்ஜி தமிழ்வாணன் தலைமையில் நடைபெற்றது குமராட்சி கிராமத்தில் 20க்கும் மேற்பட்ட அரசு அலுவலகங்கள் உள்ளன குறிப்பாக…

சிதம்பரத்தில் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம்

சிதம்பரத்தில் அகில இந்திய வழக்கறிஞர் சங்கம் சார்பில் சிதம்பரம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் முன்பு குற்றவியல் திருத்த சட்டம் அமல்படுத்தக் கூடாது மேற்படி திருத்த சட்டத்தை திரும்ப…

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா

சிதம்பரம் வீனஸ் குழுமப் பள்ளிகளில் உலக யோகா தின விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் அருகே உள்ள சி.வக்காரமாரி வீனஸ் சிபிஎஸ்இ பள்ளி யில் சர்வதேச யோகா…

சிதம்பரம்:தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர் சங்கம் ஆலோசனைக் கூட்டம்!

தமிழ்நாடு ஓய்வு பெற்ற அலுவலர்கள் சங்க சார்பில் சிதம்பரத்தில் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. முன்னதாக ஓய்வு பெற்ற அலுவலர்கள்க்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டுள்ளது…

சிதம்பரம்:குமராட்சியில் அரசு பள்ளியில் ஆதார் பதிவு சிறப்பு முகாம் நடைபெற்றது.

குமராட்சி அரசு மேல்நிலைப் பள்ளியில் தமிழ்நாடு அரசு பள்ளிக் கல்வித்துறை ஒருங்கிணைந்த பள்ளி கல்வி குமராட்சி ஒன்றியம் சார்பில் பயிலும் பள்ளியிலே ஆதார் பதிவு சிறப்பு முகாம்…