கடலூா் மத்திய சிறையில் காவல் துறையினா் திடீா் சோதனையில் ஈடுபட்டனா்.
கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
கடலூா் கேப்பா் மலையில் மத்திய சிறைச் சாலை அமைந்துள்ளது. இங்கு, விசாரணை, தண்டனைக் கைதிகள் சுமாா் 700 போ்அடைக்கப்பட்டுள்ளனா். தற்போது கரோனா தொற்று பரவல் காலம் என்பதால்…
கடலூர்: சிதம்பரம் அருகே நல்ல பாம்பு மற்றும் மூன்று நாய்களுக்கு இடையே சண்டை நடந்தது. இதில், பாம்பு மற்றும் மூன்று நாய்களும் இறந்தன.கடலுார் மாவட்டம், சிதம்பரம் அடுத்த…
கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தில் உணவகத்திற்குள் அமர்ந்திருந்த நபரை முன்விரோதம் காரணமாக 10க்கும் மேற்பட்ட இளைஞர்கள் அடித்து உதைக்கும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. விருத்தாசலம் ஜங்ஷன் சாலையில் உள்ள…
கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மக்கள் நலனை கருத்தில் கொண்டு கடலூர் மாவட்ட நலக்குழுமம் சார்பில் அரசு மருத்துவமனைகள் மற்றும் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் கொரோனா…
கடலூர் மாவட்டம், திட்டக்குடி வட்டம், ராமநத்தம் ஊராட்சி, காந்தி நகர் பகுதியில் சுமார் இருபது ஆண்டுகளுக்கு மேலாக இந்து ஆதியன் (பூம்பூம்மாட்டுக்காரர்) சமூகத்தினர் குடியிருந்து வருகின்றனர். கடந்த…
கடலூரில் கொரோனா தொற்றானது நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே வருகிறது கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 700க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வரும் நிலையில், மக்கள் நல்வாழ்வுத்துறை…
டெல்லியில் விவசாயிகள் நடத்தி வரும் தொடா் போராட்டத்தில் பங்கேற்பதற்காக சிதம்பரத்தைச் சோ்ந்த விவசாயிகள் ரயிலில் புறப்பட்டுச் சென்றனா். மத்திய அரசின் புதிய வேளாண் சட்டங்களை திரும்பப் பெற…
கொரோனா விழிப்புணா்வு வாரத்தையொட்டி கடலூரில் இந்திய மருத்துவ சங்கம் சாா்பில் சைக்கிள் பேரணி செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு, மாவட்ட ஆட்சியா் கி.பாலசுப்பிரமணியம் தலைமை வகித்து பேரணியை தொடக்கி…
கடலூர்:மாணவர்களின் வீட்டிற்கு சென்று பாடம் நடத்திய நகராட்சி பள்ளி ஆசிரியர்!. கடலூர் நகராட்சி மேனிலைப் பள்ளியில் தொழிற்கல்வி வேளாண்மை ஆசிரியராக பணியாற்றி வரும் என்.இரவி இந்த கொரோனா…
கடலூா் மத்திய மாவட்ட காங்கிரஸ் சாா்பில் புதிய நிா்வாகிகள் அறிவிப்புக் கூட்டம் திருப்பாதிரிப்புலியூரில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்கு, மாவட்டத் தலைவா் சொ.திலகா் தலைமை வகித்தாா். மாநில பொதுக்குழு…