கடலூர் மாவட்டம்: அரசு கல்லூரி விடுதி மாணவிகள் தர்ணா போராட்டம்!!
விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி தனித்தனியே விடுதிகள் இயங்கி வருகிறது. அதன்படி கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
விருத்தாசலம், கொளஞ்சியப்பர் அரசு கலைக்கல்லூரி அருகே கல்லூரி மாணவ- மாணவிகள் நலன் கருதி தனித்தனியே விடுதிகள் இயங்கி வருகிறது. அதன்படி கல்லூரி அருகே உள்ள பிற்படுத்தப்பட்டோர் நலத்துறையின்…
ராமநத்தம் அருகே அ.பாளையம் கிராமத்தை சேர்ந்தவர் ராசு (வயது65). இவர் தனது வீட்டில் மதுபாட்டில்களை பதுக்கி வைத்து விற்பனை செய்து வருவதாக ராமநத்தம் போலீசாருக்கு ரகசிய தகவல்…
விடுதலை சிறுத்தைகள் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் தி.மு.க.கவுன்சிலர் வெற்றி பெற்றார். இதையடுத்து தி.மு.க. நிர்வாகிகளுடன் நடந்த பேச்சுவார்த்தையில் நெல்லிக்குப்பம் நகராட்சி துணை தலைவர் தனது பதவியை ராஜினாமா…
சேத்தியாத்தோப்பு அருகே அகர ஆலம்பாடி ஊராட்சிக்குட்பட்ட முகம்தெரியாகுப்பத்தை சேர்ந்த ராமசாமி(வயது 70) இறந்தார். இவரது இறுதி ஊர்வலத்தில் நாட்டு வெடி வெடிக்கப்பட்டது. அப்போது சாக்குமூட்டையில் வைத்திருந்த வெடி…
கடலூர் மாவட்டத்தில் இதுவரை 74 ஆயிரத்து 231 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டனர். இதில் 73 ஆயிரத்து 305 பேர் குணமடைந்து வீடுகளுக்கு சென்றனர். 893 பேர் பலியாகி…
காட்டுமன்னார்கோவில் அடுத்த குமராட்சி அருகே மேலவன்னியூர் கிராமத்தில் காளியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் நேற்று முன்தினம் பூஜை முடிந்ததும் கோவிலை பூட்டிவிட்டு பூசாரி காசிராஜன் வீட்டுக்கு…
கடலூர் மாவட்டத்தில் நடிகர் சூர்யாவின் திரைப்படத்தை திரையிடக்கூடாது என்று திரையரங்க உரிமையாளர்களிடம் பா.ம.க.வினர் மனு கொடுத்தனர். பா.ம.க. மாணவர் சங்க மாநில செயலாளர் விஜயவர்மன் மற்றும் நிர்வாகிகள்…
கடலூர் மாவட்டத்தில் கொரோனா 3-வது அலை வேகமாக பரவி வந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக குறைந்து வந்தது. இதனால் பல்வேறு தளர்வுகள்…
வடலூர், பண்ருட்டி அருகே உள்ள காடாம்புலியூர் வடக்கு தெருவை சேர்ந்தவர் கலியமூர்த்தி மகன் புருஷோத்தமன் (வயது 32). கூலி தொழிலாளி. இவருக்கும், வடலூர் ராகவேந்திரா நகரில் பாதிரியாராக…
கடலூர், குறிஞ்சிப்பாடி வட்டாரம் ராசாகுப்பம் கிராமத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகளுக்கு சொட்டுநீர் பாசனம் அமைக்க மானியம் வழங்கப்பட்டு வருகிறது. அதாவது தமிழக அரசு வேளாண்மை மற்றும்…