கடலூர் மாவட்டம்: மாடுகளை ஏற்றிச்சென்ற மினிலாரி தடுத்து நிறுத்தம்!!
விருத்தாசலம், மங்கலம்பேட்டை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை செய்பவர். இவர் நேற்று காலை திட்டக்குடி மாட்டு சந்தைக்கு சென்று, அங்கு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
விருத்தாசலம், மங்கலம்பேட்டை அடுத்துள்ள எம்.அகரம் கிராமத்தை சேர்ந்தவர் பழனி (வயது 47). மாடு விற்பனை செய்பவர். இவர் நேற்று காலை திட்டக்குடி மாட்டு சந்தைக்கு சென்று, அங்கு…
விருத்தாசலம் மணவாளநல்லூரில் பிரசித்தி பெற்ற கொளஞ்சியப்பர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் பங்குனி உத்திர திருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டிற்கான பங்குனி…
சிதம்பரம் நடராஜர் கோவில் விவகாரம் தொடர்பாக கோட்டாட்சியர் அலுவலகத்தில் அமைதி பேச்சுவார்த்தை நடந்தது. சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில்…
சிதம்பரம் நகராட்சியில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் சமீபத்தில் நடந்து முடிந்தது. இதையடுத்து நேற்று முதல் நகராட்சி கூட்டம் மன்ற அலுவலகத்தில் நடந்தது. கூட்டத்திற்கு நகராட்சி தலைவர் கே.ஆர்.செந்தில்குமார்…
கடலூர், பழமைவாய்ந்த கடலூரை ஆங்கிலேயர்கள் ஆட்சி செய்துள்ளனர். இந்தியாவுக்கு வாணிபம் செய்ய வந்த ஆங்கிலேயர்கள், கடலூரில் உள்ள புனித டேவிட் கோட்டையை தங்கள் மாகாணத்தின் தலைநகராக மாற்றி…
கடலூர் வண்டிப்பாளையத்தில் பிரசித்தி பெற்ற சிவசுப்பிரமணிய சாமி கோவிலில் பங்குனி உத்திர திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி நேற்று காலை சாமிக்கு பல்வேறு வகையான பொருட்களை…
காதல் திருமணம் செய்த தம்பதிக்கு கொலை மிரட்டல் விடுத்தது தொடா்பாக பாதுகாப்பு கேட்டு போலீசில் அவா்கள் புகார் அளித்தனா். கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் நேற்று…
சிதம்பரம் நடராஜர் கோவிலில் கடந்த சில நாட்களுக்கு முன்பு கோவிலில் உள்ள கனகசபையில் ஏறி சாமி தரிசனம் செய்ய முயன்ற பெண்ணை தீட்சிதர்கள் திட்டி தடுத்து நிறுத்தி…
விருத்தாசலம் அடுத்த மங்கலம்பேட்டை பேரூராட்சியில் 15 வார்டுகள் உள்ளன. இதில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலில் தி.மு.க. 4 வார்டுகளிலும், மனிதநேய மக்கள் கட்சி 1,…
கடலூர் அருகே உள்ள அரிசிபெரியாங்குப்பத்தை சேர்ந்தவர் ராஜீவி (வயது 60). இவர் கடலூர் திருப்பாதிரிப்புலியூரில் உள்ள வட்டிக்கடையில் கணக்கராக வேலை பார்த்து வந்தார். நேற்று காலை கடையை…