கடலூர் மாவட்டம்: மாணவனை தாக்கிய ஆசிரியர் – பள்ளியை முற்றுகையிட்ட உறவினர்கள்!!
வீட்டுப்பாடம் சரியாக செய்யவில்லை என மாணவரை தாக்கிய ஆசிரியரை கண்டித்து, உறவினர்கள் பள்ளியை முற்றுகையிட்டனர். விருத்தாசலம் அருகே உள்ள பரவலூரைச் சேர்ந்தவர் ரகுபதி (வயது 14). இவன்…