Tag: கடலூர் மாவட்டம்

சிதம்பரம்: காரும் லாரியும் நேருக்கு நேர் மோதிக்கொண்டதில் ஐந்து நபர்கள் சம்பவ இடத்திலேயே இறப்பு!

புவனகிரி வட்டம் பி முட்லூர் கிராமம் ஆனையங்குப்பம் தேசிய நெடுஞ்சாலையில், மேம்பாலம் ஏறும் இடத்தில் ஹோட்டல் கோரு கார்டன் எதிரே,12.09.24 இன்று அதிகாலை சுமார் 5.00 மணியளவில்…

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கூட்டம்

கடலூர் தெற்கு மாவட்ட தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் நிர்வாகி கூட்டம் சிதம்பரத்தில் நடைபெற்றது கூட்டத்திற்கு தெற்கு மாவட்ட தலைவர் ரஜினிகாந்த் தலைமை தாங்கினார். நிர்வாகிகள் நாகராஜ்…

சிதம்பரத்தில் மகிளா காங்கிரஸ் பேரணி: மகிளா காங்கிரஸ் மாநில தலைவி பங்கேற்பு

சிதம்பரத்தில் கடலூர் தெற்கு மாவட்டம் தமிழ்நாடு மகிளா காங்கிரஸ் சார்பில் பெண்களுக்கான 33 சதவீத இடஒதுக்கீட்டை வலியுறுத்தி பேரணி சனிக்கிழமை நடைபெற்றது. சிதம்பரம் காந்திசிலை அருகே பேரணியை…

சிதம்பரம் அண்ணாமலை நகரில் திமுக செயல்வீரர் கூட்டம்!

குமராட்சி கிழக்கு ஒன்றிய செயலாளர் .த.சங்கர் மற்றும் அண்ணாமலை நகர் பேரூர் செயலாளரும் பேரூராட்சி மன்றத் தலைவர் .க.பழனி அவர்களின் முன்னிலையிலும்.. பேரூர் அவைத்தலைவர் வை.முத்துக்குமார் தலைமையில்…

கடலூர்:கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்

கடலூர் கிழக்கு மாவட்டம் கிள்ளை பேரூர் திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் வீரர்கள் கூட்டம்கிள்ளை பேரூர் கழக அவைத் தலைவர் எஸ் குட்டியாண்டிசாமி தலைமையில் நடைபெற்றது .…

சிதம்பரம் அரசு தொடக்கப் பள்ளியில் புதிய வகுப்பறை கட்டிட திறப்பு விழா

மேல் புவனகிரி ஒன்றியம் சி. முட்லூரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்தில் ரூபாய் 34 லட்சம் செலவில் புதிதாக வகுப்பறை கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டு அதன்…

சிதம்பரம் முதியோர் இல்லத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் நலத்திட்ட உதவி!

சிதம்பரத்தில் இன்னர் வீல் சங்கம் சார்பில் சிதம்பரம் செம்மை முதியோர் இல்லத்தில் நலத்திட்ட உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. தண்ணீர் இறைக்கும் மோட்டார் வழங்கும் இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட…

கடலூர்:அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு மாலை அணிவித்து மரியாதை

பாரதரத்னா, பாபாசாகேப், டாக்டர்.அண்ணல் அம்பேத்கர் அவர்களின் 134 வது பிறந்த நாளை முன்னிட்டு கடலூர் கிழக்கு மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம்…

கடலூா்: தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு

கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் தேசிய மாணவா் படை ஏ சான்றிதழுக்கான தோ்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. விருத்தாசலம் அரசு ஆண்கள் மேல்நிலைப்…

கடலூர்:தண்ணீரில் மூழ்கிய பயிர்கள்… கண்ணீரில் விவசாயிகள். விடிய விடிய கொட்டிய கனமழை..!

கடலூர்: புவனகிரி சுற்றுவட்டாரப் பகுதிகளில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு விடிய விடிய கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் முத்துகிருஷ்ணாபுரம், ஆலம்பாடி உள்ளிட்ட கிராமங்களில் 500 ஏக்கர்…