கடலூர் மாவட்டம்: ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம்!!
ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவைக் கூட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது.…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
ஸ்ரீமுஷ்ணத்தில் ஓய்வுபெற்ற அரசு ஊழியர் சங்க கூட்டம் நடைபெற்றது. ஸ்ரீமுஷ்ணம், தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஸ்ரீமுஷ்ணம் வட்ட பேரவைக் கூட்டம், ஸ்ரீமுஷ்ணத்தில் நடைபெற்றது.…
சிறுபாக்கத்தில் அடிப்படை வசதிகள் நிறைவேற்றித்தரப்படும் என்று அமைச்சர் கணேசன் உறுதியளித்தார். சிறுபாக்கம், மங்களூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட சிறுபாக்கம் ஊராட்சியில் அமைச்சர் சி.வெ.கணேசன் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவரிடம்…
கடலூர், சிதம்பரம் அருகே நற்கரவந்தன்குடியை சேர்ந்தவர் வீரமுத்து (வயது 65). தொழிலாளி. இவருடைய மூத்த மகன் ரமேஷ் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். இதனால் மன…
திட்டக்குடி அருகே விவசாயிகள் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். திட்டக்குடி அருகே கொட்டாரம், ஆவினங்குடி, வையங்குடி, செங்கமேடு, நாவலூர் ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் தங்களது நிலத்தில்…
சிதம்பரத்தில் அண்ணாமலை பல்கலைக்கழக செயல்பாடுகள் குறித்து தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி ஆய்வு செய்தார். பின்னர் நடந்த கலைநிகழ்ச்சிகளையும் அவர் பார்வையிட்டார். அண்ணாமலைநகர், சிதம்பரத்தில் உள்ள அண்ணாமலை பல்கலைக்கழகத்தின்…
கடலூர், குரு பெயர்ச்சியையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டது. தொடர்ந்து காலை 6.30 மணிக்கு தட்சிணாமூர்த்தி, நவக்கிரக குருவுக்கும் சிறப்பு அபிஷேகம், அலங்கார…
கடலூர் ஹேண்ட்பால் கழகம் சார்பில் முதலாம் ஆண்டு மாநில அளவிலான அழைப்பிதழ் போட்டி அண்ணா விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் கடலூர், விழுப்புரம், புதுச்சேரி, சென்னை, திண்டிவனம்…
கடலூர், தமிழ்ப்புத்தாண்டையொட்டி கடலூர் பாடலீஸ்வரர்கோவிலில் காலை 6 மணிக்கு நடை திறக்கப்பட்டு பாடலீஸ் வரர், பெரியநாயகி அம்மனுக்கு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து விநாயகர், முருகர், கஜலட்சுமி, துர்க்கை,…
நெல்லிக்குப்பம் நகராட்சியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழையின் காரணாமாக கந்தசாமி தெருவில் கால்வாய் அடைக்கப்பட்டு கழிவு நீரும், மழை நீரும் தேங்கி சாலையில் குட்டை போல்…
கடலூர், திருப்பாதிரிப்புலியூர் ஜெயின் சங்கம், ஜெயின் நண்பர்கள் குழு சார்பில் மகாவீர் ஜெயந்தி விழா நடந்தது. இதையொட்டி தேரடி தெருவில் உள்ள ஜெயின் கோவிலில் சிறப்பு பூஜை…