Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை: சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகள். உடனடியாக அகற்றிட வேண்டுகோள்!

மயிலாடுதுறை மாவட்டம் கொள்ளிடம் ஒன்றியத்திற்கு உட்பட்ட ஆயங்குடி பள்ளம் ஊராட்சி அருகே அமைந்துள்ள சீர்காழி (to)சிதம்பரம் NH45 நெடுஞ்சாலையில் குப்பைகளையும் காலாவதியான மருந்து மாத்திரைகளும் அதிகமாக அவ்விடத்தில்…

மயிலாடுதுறை: 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்

மயிலாடுதுறையில் 4 மாவட்டங்களுக்கான தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக்கழக மண்டல மையத்தை துணைவேந்தர் பார்த்தசாரதி தொடங்கி வைத்தார்.பல்கலைக்கழக மண்டல மையம்மயிலாடுதுறையில் தமிழ்நாடு திறந்தநிலை பல்கலைக்கழக மண்டல மையம்…

மயிலாடுதுறை: இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் -அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கோரிக்கை!

இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோவில்களில் குடமுழுக்கு நடத்த வேண்டும் என்று அகில பாரத இந்து மகா சபா நிர்வாகிகள் கலெக்டர் அலுவலகத்தில் கோரிக்கை மனு…

செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் எம்எல்ஏ நிவேதா முருகன் புதிய சாலை திறப்பு மற்றும் புதிய கட்டிடங்கள் துவக்கி வைத்தார்.

மயிலாடுதுறை மாவட்டம் பூம்புகார் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட செம்பனார்கோவில் ஒன்றியத்தில் பல்வேறு ஊராட்சிகளில் பூம்புகார் சட்டமன்ற உறுப்பினரும், நாகை வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளருமான நிவேதா எம்.முருகன் ஊரக…

திருக்கடையூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் வழங்கினார்

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா திருக்கடையூரில் சோழமண்டல மாற்றுத்திறனாளிகள் சமூக நலச் சங்கம் சார்பில் பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் தின விழா நடைபெற்றது. மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்…

மயிலாடுதுறை: காழியப்பன்நல்லூர் ஊராட்சியில் 50-க்கு மேற்பட்டோர் பா.ம.க. இருந்து விலகி பூம்புகார் எம்எல்ஏ நிவேதா எம்.முருகன் முன்னிலையில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோயில் தெற்கு ஒன்றியத்திற்கு உட்பட்ட காழியப்பன்நல்லூர், தில்லையாடி ஊராட்சிகள் மற்றும் அனந்தமங்கலம் கிராமத்தில் பாமக கட்சிகளில் இருந்து 50-க்கும் மேற்பட்டோர் விலகி திராவிட முன்னேற்றக்…

மயிலாடுதுறை: சுருக்குமடி வலை பயன்பாடு தொடர்பாக மயிலாடுதுறை மாவட்ட மீனவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் லலிதா எச்சரிக்கை விடுத்துள்ளார்.

மயிலாடுதுறை மாவட்டத்தில் 240 குதிரை திறனுக்கு மேற்பட்ட அதிவேக குதிரை திறன் கொண்ட இயந்திரம் பொருத்தப்பட்ட விசைப்படகினை கொண்டும், சுருக்குமடி, சுத்துவலை (மாப்புவலை) 40 மி.மீட்டருக்கு மேற்பட்ட…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்ட அரங்கில் நடைபெற்ற ஆய்வுக்கூட்டத்தில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் சிவசங்கர் நலத்திட்ட உதவிகள் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை ஆய்வுக்கூட்டம் மாவட்ட ஆட்சியர் லலிதா தலைமையில் நடைபெற்றது. இதில், பிற்படுத்தப்பட்டோர் மற்றும் மிகவும்…

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில் ரூ.4650 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் வழங்கினார்!

மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கத்தில், பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் தலைமையில் நடைபெற்ற ஆய்வு கூட்டத்தில் பயனாளிகளுக்கு ரூ.4650 மதிப்பிலான விலையில்லா சலவை பெட்டிகளை வழங்கினார்.…

செம்பனார்கோவிலில் குறுங்காடு வளர்ப்பு திட்டத்தில் அமைச்சர் சிவசங்கர் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு நலத்திட்ட உதவிகள் வழங்கினார்.

மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் ஒன்றியத்தில் திமுக மாநில இளைஞர் அணி செயலாளரும் சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி சட்டமன்ற உறுப்பினருமான உதய நிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு குறுங்காடு…