மயிலாடுதுறை:புதிதாக அமைக்கப்பட உள்ள பார்க் அவென்யூ சாலை அடிக்கல் நாட்டு விழா!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட உள்ள பார்க் அவென்யூ சாலை அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு…
யாருக்கும் அஞ்சோம்! எதற்கும் அஞ்சோம்!!
மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை நகராட்சியில் பொது மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று புதிதாக அமைக்கப்பட உள்ள பார்க் அவென்யூ சாலை அடிக்கல் நாட்டு விழாவில் மாண்புமிகு…
மயிலாடுதுறை : மயிலாடுதுறை மாவட்டத்தில், மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி, குத்தாலம் ஆகிய 4 தாலுகா பகுதிகளில் சம்பா, தாளடி பயிர்கள் 1.68 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது.நடவு…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் முன் வாசல் வழியில் உள்ள செல்லும் நடைமேடையில் உள்ள ஒரு கம்பி இல்லாமல் விலகி இருப்பதால் தினசரி…
மயிலாடுதுறை மாவட்டம், பூம்புகார் சட்டமன்ற தொகுதி, செம்பனார்கோவில் ஊராட்சி ஒன்றியத்தில் திருக்கடையூர்- -கண்ணங்குடி- கிள்ளியூர் உள்ளிட்ட சாலைகள் 1/4 -3/4 நெடுஞ்சாலைத் துறையை சேர்ந்த சாலை, மாண்புமிகு…
மயிலாடுதுறை நகராட்சியில் கடந்த 3 வருடங்களாக பாதாள சாக்கடை குழாய் உடைப்பால் சாலைகளில் மிகப்பெரிய பள்ளங்கள் ஏற்படுவதுடன், ஆள்நுழைவு தொட்டிகளிலிருந்து கழிவுநீர் வெளியேறி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்தி…
மயிலாடுதுறை கூறைநாடு புனுகீஸ்வரர் கீழவீதியில் உள்ள ஒரு இறைச்சிக் கடையில் ஊரடங்கு உத்தரவை மீறி இறைச்சி விற்பனை செய்வதாக நகராட்சி சுகாதார அலுவலகத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்பேரில்…
மயிலாடுதுறை நகரில் கட்டுமானம் மற்றும் அமைப்புசாரா கூட்டமைப்பு கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் ஆர் சேகர் தலைமையில் ஐஎன்டியூசி மாவட்ட தலைவர் கே ஆர்.சீனிவாசன் மூவலூர் சேகர் ஆகியோர்…
மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.1½ லட்சம் மதிப்பிலான கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 2 பேரை கைது செய்தனர். மயிலாடுதுறையில் வீட்டில் பதுக்கி வைத்திருந்த…
விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறையில், அ.தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். விவசாயிகளுக்கு உடனடியாக மழை நிவாரணம் வழங்கக்கோரி மயிலாடுதுறை தாசில்தார் அலுவலகம் எதிரில் அ.தி.மு.க. சார்பில்…
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ஒன்றியம் திருவெண்காடு ஊராட்சியில் அமைந்துள்ள சுவேதாரண்யேஸ்வரர் திருக்கோயிலில் நவகிரகங்களில் ஒன்றான புதன் தனி சன்னதியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்து வருகின்றார். இக்கோயிலுக்கு உள்ளூர்…