Tag: மயிலாடுதுறை

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஏ.வி.சி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி

மயிலாடுதுறை அருகே அமைந்துள்ள ஏ.வி.சி கல்லூரியில் உலக சுகாதார தினத்தை முன்னிட்டு மினி மராத்தான் போட்டி நடைபெற்றது இப் போட்டியை மாவட்ட ஆட்சித் தலைவர் இரா. லலிதா,இ.ஆ.ப.…

தரங்கம்பாடியில் வாக்காளர் பட்டியல் சிறப்பு முகாம் பூம்புகார் எம் எல் ஏ நிவேதா எம்.முருகன் ஆய்வு

தரங்கம்பாடி, நவம்பர்- 27;தமிழகத்தில் வாக்காளர் பட்டியல் திருத்தப் பணி கடந்த நவம்பர் 9-ம் தேதி தொடங்கி டிசம்பர் 8-ம் தேதி வரை நடைபெறுகிறது. முகாம்கள் அமைத்து வாக்காளர்…

மயிலாடுதுறை மாவட்டத்தில் பொது சுகாதார துறை சார்பில் நூற்றாண்டு விழா

மயிலாடுதுறை, நவ.25-மயிலாடுதுறையில் பொதுசுகாதாரத்துறையின் நூற்றாண்டுவிழாவையொட்டி சுகாதாரத்துறையினர் விழிப்புணர்வு பேரணி மற்றும் ஆண்டு விழா நடந்தது. தமிழக அரசின் மிக இன்றியமையாத துறைகளில் ஒன்றான பொதுசுகாதாரத்துறை ஆங்கிலேயர் ஆட்சிக்காலத்திலேயே…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி பேரூராட்சியில் மழை வளத்தால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு நிவாரண உதவித்தொகை வழங்கல்

மயிலாடுதுறை மாவட்டத்தில் கடந்த 10,11 ஆகிய தேதிகளில் கன மழை அதிகமாக பெய்தது. இதனால் சம்பா நடவு செய்த வயல்கள் மற்றும் குடியிருப்பு பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து…

மயிலாடுதுறை :சீர்காழி அருகே தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள்

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அருகே மணிக்கிராமம் ஊராட்சியில் தொடர் மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு திமுக சார்பில் நிவாரண உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர்…

மயிலாடுதுறை:சீர்காழியில் தமிழிசை மூவர் மணிமண்டபம் புனரமைப்பு பணிகள் விரைவில் தொடங்கப்பட உள்ளது

தமிழ் மொழி மற்றும் தமிழ் இலக்கியத்தின் வளர்ச்சியில் முக்கிய பங்கு வகித்தவர்களும், கர்நாடக இசைக்கு தமிழ் கீர்த்தனைகளை இயற்றிய தமிழிசை மும்மூர்த்திகளான பதினான்காம் நூற்றாண்டில் சீர்காழியில் பிறந்த…

மயிலாடுதுறை:நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் 108 சங்காபிஷேகம்

தரங்கம்பாடி, நவம்பர்- 21;மயிலாடுதுறை மாவட்டம், தரங்கம்பாடி தாலுக்கா, நல்லுச்சேரியில் உள்ள பழமை வாய்ந்த அருள்மிகு நித்திய கல்யாணி சமேத ஸ்ரீ சுயம்பு நாதர் ஆலயத்தில் கார்த்திகை மாத…

மயிலாடுதுறை:சமூக வலைதள நண்பர்கள் மாணவிக்கு கல்வி உதவித்தொகை வழங்கல்.

தரங்கம்பாடி, நவம்பர்- 21;மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா கேசவன் பாளையத்தில் வசிக்கும், ஏழை மாணவி சௌமியா பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வில் 563/600 மதிப்பெண் பெற்று, மதுரை மருத்துவ…

கனமழை பாதிப்பிற்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் -அய்யாக்கண்ணு

மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் அறிவிக்காவிட்டால் போராட்டத்தில் ஈடுபடுவோம் என விவசாயச் சங்க மாநில தலைவர் அய்யாக்கண்ணு கூறியுள்ளார். மயிலாடுதுறை மாவட்டத்தில் கனமழையால்…

மயிலாடுதுறை: தரங்கம்பாடி மற்றும் சந்திரபாடி பகுதியில் கன மழையால் பாதிக்கப்பட்ட இடங்களை எம்எல்ஏ பார்வையிட்டார்.

தரங்கம்பாடி, நவ-19:மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடி தாலுக்கா சந்திரபாடி மீனவ கிராமம் மற்றும் தரங்கம்பாடி பேரூராட்சி எடுக்கட்டாஞ்சேரியில் கனமழையால் பாதிக்கப்பட்ட குடியிருப்பு மற்றும் விலை நிலங்களை பூம்புகார் எம்…