மயிலாடுதுறை:ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
மயிலாடுதுறை ஒருங்கிணைந்த கோர்ட்டு வாசலில் வழக்கறிஞர்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கூடுதல் மாவட்ட கோர்ட்டை புறக்கணித்து நடந்த இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மூத்த வக்கீல் பாலு தலைமை தாங்கினார்.ஆர்ப்பாட்டத்தில்…