மயிலாடுதுறையில் அந்தரத்தில் தொங்கும் பாலம். உடனடியாக சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை
வேட்டையம்பாடியில் பழுதடைந்து மீட்கவும் ஆபத்தான நிலையில் உள்ள தெற்குராஜன் வாய்க்கால் பாலத்தை சீரமைக்க கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த குறிச்சி ஊராட்சிக்கு…