Tag: சிதம்பரம்

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியாரின் 143 ஆவது பிறந்தநாள் விழாவை சமூக நீதி நாளாக கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் அண்ணாமலை நகர் பேரூராட்சி திமுக சார்பில் சமூக நீதிநாளாக அறிவித்த தமிழக முதல்வர் ஆணைக்கிணங்க வேளாண் மற்றும் உழவர் நலண்துறை அமைச்சர்.. ஆணைப்படி சிதம்பரம்…

கடலூர் மாவட்டத்தில் பரவலாக மழை பெய்தது. அதிகபட்சமாக வானமாதேவியில் 27 மில்லி மீட்டர் மழை பதிவானது.

கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயில் கொளுத்தி வருகிறது. இதனால் பொதுமக்கள் கடும் அவதி அடைந்து வந்தனர். கடலூரில் நேற்று காலை முதல் மாலை வரை…

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில் பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் கொண்டாடப்பட்டது,

சிதம்பரம் நகர பாரதிய ஜனதா கட்சியின் சார்பில், பிரதமர் நரேந்திர மோடி , பிறந்த நாள் கொண்டாடப்பட்டது, இதில் பிரதமர் பெயரில் நடராஜருக்கு அர்ச்சனை செய்து பிரசாதம்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியார் 143வது பிறந்தநாள் கொண்டாடப்பட்டது.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் நகர திமுக சார்பில் தந்தை பெரியாரின் 143 வது பிறந்தநாள் முன்னிட்டு நகர செயலாளர் கே ஆர் செந்தில்குமார் தலைமையில் பெரியாரின் சிலைக்கு…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் சார்பில் மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் பெரியார் பிறந்தநாளை முன்னிட்டு தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் நிறுவன தலைவர் டாக்டர் பெ.ஜான்பாண்டியன் ஆணைக்கினங்க சிதம்பரம் நகர செயலாளர் பொறியாளர் அருண்குமார்…

சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாள் விழா.!-மாலை அணிவித்து மரியாதை.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் நகர திமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 113வது பிறந்தநாளை முன்னிட்டு மேல வீதியில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கு திமுக நகர செயலாளர்…

கடலூா் பெருநகராட்சியை மாநகராட்சியாக தரம் உயா்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம்.

கடலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் கடலூர் பெருநகராட்சியை மாநகராட்சியாகவும், வடலூர் மற்றும் திட்டக்குடி பேரூராட்சியை நகராட்சியாகவும் தரம் உயர்த்துவது குறித்து முதல் கருத்து கேட்புக்கூட்டம் மாவட்ட…

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் நீர் விளையாட்டு வளாகத்தை அமைச்சர்!எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் திறந்து வைத்தார்.

சிதம்பரம் அருகே பரங்கிப்பேட்டையில் சுற்றுலா துறையினை மேம்படுத்தும் வகையில் நீர் விளையாட்டு வளாகம் அமைக்கப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண்மை மற்றும் உழவர் நலன் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்…

கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில் நேற்று நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 4,831 போ் எழுதினா்.

கடலூா் மாவட்டத்தில் 11 மையங்களில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற ‘நீட்’ தோ்வை 4,831 போ் எழுதினா். மாவட்டத்தில் கடலூா், நெய்வேலி, சிதம்பரம், விருத்தாசலம் ஆகிய இடங்களில் 11 தோ்வு…

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா..!

சிதம்பரம் முருகன் நர்சரி பிரைமரி பள்ளியில் விநாயகர் சதுர்த்தி விழா இனிதே நடைபெற்றது இந்த விழாவில் வருகை புரிந்த அனைவரையும் பள்ளியின் செயலரும் தமிழ் மாநில காங்கிரஸ்…