Tag: சிதம்பரம்

சிதம்பரத்தில் மருத்துவக் கல்லூரி வளாகத்தில் மாணவரை தாக்கி வழிப்பறி தப்பி ஓடிய 3 பேருக்கு வலைவீச்சு..

கரூர் மாவட்டம் காந்திகிராமம் சக்தி நகரை சேர்ந்தவர் பூபதி கண்ணன். இவரது மகன் பரணி கண்ணன் (வயது 19). இவர் சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக ராஜா முத்தையா…

சிதம்பரம்: அண்ணாமலை பல்கலைக்கழக மாணவருக்குக் கத்தி குத்து! பாதுகாப்பை உறுதிபடுத்த இந்திய மாணவர் சங்கம் வலியுறுத்தல்..

சிதம்பரம் ராஜா முத்தையா அரசு மருத்துவக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவர் பரணிதரன் தனது சொந்து ஊருக்குச் சென்றுவிட்டு திங்கள் கிழமை மீண்டு கல்லூரிக்கு வந்துள்ளார்.…

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கர் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை..

சிதம்பரம்: அண்ணல் அம்பேத்கரின் நினைவு தினத்தை முன்னிட்டு பாரதிய ஜனதா கட்சி சார்பில் அவரது திருவுருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்பட்டது. மாநில பட்டியல் அணிச் செயலாளர் அசோக்…

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் டாக்டர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு அவரது சிலைக்கு மாலை அணிவித்த விடுதலை சிறுத்தை கட்சியினர்.

கடலூர் மாவட்டம் சிதம்பரத்தில் புரட்சியாளர் அம்பேத்கர் நினைவு நாளை முன்னிட்டு சிலைக்கு நகர அமைப்பாளர் பேட்டை செ. ரத்தினவேல் தலைமை தாங்கி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.…

சிதம்பரம் தெற்கு வீதியில் வடையால் வளர்ந்த கடையில் வடை திருவிழா

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட தெற்கு வீதியில் கடந்த 50-ஆண்டுகளுக்கு முன்பு ஸ்ரீனிவாச ஐயர் என்பவர் தெருவோரத்தில் தள்ளுவண்டியில் வடை சுட்டு வியாபாரம் செய்து வந்துள்ளார். அப்போது இவரது…

சிதம்பரத்தில் பெட்ரோல், டீசல் மீதான வரியை தமிழக அரசு குறைக்க வலியுறுத்தி, பாஜக கல்வியாளா் பிரிவு சாா்பில் மக்கள் விழிப்புணா்வு ஆா்ப்பாட்டம்…

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ள நிலையில், தமிழக அரசும் வரியை குறைக்க வலியுறுத்தி, கடலூா் மேற்கு மாவட்ட பாஜக கல்வியாளா் பிரிவு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் ஆய்வு…

சிதம்பரம் அருகே உள்ள கிள்ளை பேரூராட்சியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர் கி .பாலசுப்பிரமணியம் நேரில் ஆய்வு செய்தார். இங்கு உள்ள விளைநிலங்களில் மழையால்…

சிதம்பரம் அருகே ஆற்றில் முழ்கி சிறுவன் பலி-எம்.எல்.ஏ பாண்டியன் ஆறுதல் கூறி நிவாரண உதவி வழங்கினார்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் சட்டமன்ற தொகுதி பரங்கிப்பேட்டை ஒன்றியம் பெரியப்பட்டு ஊராட்சி பெருமாள் கோயில் தெருவை சேர்ந்த ஐய்யப்பன் – சிவகாமி ஆகியோரின் குழந்தை சஞ்சய் ஆற்றில்…

சிதம்பரம் நடராஜர்கோவிலில் ஆருத்ரா தரிசன விழா வருகிற 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.

கடலூர் மாவட்டத்தில் உலக புகழ்பெற்ற சிதம்பரம் நடராஜர் கோவில் உள்ளது. இங்கு ஆண்டுதோறும் ஆனி மாதம் ஆனி திருமஞ்சன விழாவும், மார்கழி மாதம் ஆருத்ரா தரிசன விழாவும்…

சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு தாக்கல்…

ஜிகே வாசன் MP ஆணைக்கிணங்க சிதம்பரத்தில் தமிழ்மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலுக்கு விருப்ப மனு சிதபம்பரம்15-வது வார்டு தமிழ் மாநில காங்கிரஸ் சார்பில்…