Tag: சிதம்பரம்

சிதம்பரம் அருகே நள்ளிரவில் பயங்கரம்-திருநங்கை வெட்டிக் கொலை போலீசார் தீவிர விசாரணை..

தர்மபுரி மாவட்டம் நல்லம்பள்ளி பகுதிக்குட்பட்ட பொன்நகரை சேர்ந்தவர் அர்ஜூனன் என்கிற பனிமலர் (வயது 35). திருநங்கையான இவர், புவனகிரி அருகே உள்ள தையாகுப்பம் புற்று மாரியம்மன் கோவில்…

ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து சிதம்பரம் கோட்டாட்சியர் அலுவலகம் முன்பு பொதுமக்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

சிதம்பரம் நகராட்சிக்குட்பட்ட நேரு நகர், அம்பேத்கர் நகர் பகுதியில் உள்ள நீர் நிலை ஓரத்தில் 163 வீடுகளை கட்டி ஏராளமானவர்கள் கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர்.…

சிதம்பரத்தில் ஆக்கிரமிப்புகளை அகற்றுவதற்கு பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து அதிகாரிகளிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சிதம்பரம் மந்தகரை அருகே உள்ள தச்சன்குளத்தின் கரை பகுதியில் 80-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வீடுகள் கட்டி கடந்த 50 ஆண்டுகளாக வசித்து வருகின்றனர். இந்த நிலையில் தச்சன்குளத்தை…

சிதம்பரம்: பள்ளி மாணவர்கள் சேமிப்பு பணத்தின் மாற்றுத்திறனாளிக்கு உதவி வழங்கினார்கள்..

கடலூர் மாவட்டம் சிதம்பரம் தில்லை மெட்ரிகுலேஷன் பள்ளி சார்ந்த ஆறாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் தங்களது சேமிப்பு பணத்தை சி.தண்டேஸ்வர நல்லூர்…

‘கோட்டாட்சியர் அலுவலகத்தில் குடியேறுவோம்’- சிதம்பரம் நேருநகர் பொதுமக்கள் கொந்தளிப்பு!

சிதம்பரம் நகரத்திற்கு உட்பட்ட 33-வது வார்டில் உள்ள அம்பேத்கர் நகர், நேரு நகர் பகுதியில் உள்ள பொதுமக்கள் குடியிருக்கும் வீடுகளை வரும் 26-ஆம் தேதிக்குள் காலி செய்ய…

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அருகே உள்ள கிளியாளம்மன் கோவில் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

சிதம்பரம் அருகே உள்ளது பெரியகுமட்டி கிராமம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற கிளியாளம்மன் கோவில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இக்கோவிலைப் புதுப்பித்து கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டது…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் அனுமதி வழங்க கோரி அதிமுக சார்பில் மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை மனு..

சிதம்பரம் நடராஜர் கோவிலில் மார்கழி ஆருத்ரா தரிசனத் திருவிழாவில் பக்தர்கள் கலந்து கொள்ளவும், தேர் நான்கு வீதிகளில் வலம் வரவும், தரிசனம் திருவிழா சிறப்பாக வழக்கம்போல் நடைபெற…

சிதம்பரம் நடராஜர் கோவிலில் ஆருத்ரா தேர் திருவிழா-தீட்சிதர்கள் குடும்பத்திற்கு ஒரு சட்டம், பொதுமக்களுக்கு ஒரு சட்டமா? – பக்தர்கள் எதிர்ப்பு!

சிதம்பரம் நடராஜர் கோவிலில் வரும் 19ஆம் தேதி ஆருத்ரா தேர் திருவிழா, 20ஆம் தேதி ஆருத்ரா தரிசன விழா நடைபெறுகிறது. இந்த விழாவில் வெளிநாடுகளிலிருந்தும் தமிழ்நாட்டின் அனைத்து…

சிதம்பரத்தில் பாரதிய ஜனதா கட்சியினர் முப்படை தளபதிக்கு வீரவணக்கம் மற்றும் மவுன அஞ்சலி..

பாரதிய ஜனதா கட்சி சிதம்பரம் நகரத்தில் நகர தலைவர் ரகுபதி. தலைமையில் முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் மாமல்லன் ராணுவப் பிரிவு மாநில செயலாளர் கேப்டன் பாலசுப்ரமணியன் மற்றும்…

சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.20 நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை: மாவட்ட நிர்வாகம்.

சிதம்பரம்: சிதம்பரம் நடராஜர் கோயிலில் டிச.20 நடைபெறும் ஆருத்ரா தரிசன விழாவில் பக்தர்களுக்கு அனுமதியில்லை என மாவட்ட நிர்வாகம் கூறியுள்ளது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக ஆருத்ரா தரிசன…